Skip to content

September 2023

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த… Read More »வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

மனநலம் பாதித்த வாலிபர் அடித்து கொலை…. டில்லியில் கொடூரம்

  • by Authour

இந்திய தலைநகர் டில்லியின் வடக்கே, தில்ஷத் கார்டன் அருகில் உள்ளது சுந்தர் நாக்ரி பகுதி. அந்த சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பழ வியாபாரியான அப்துல் வாஜித் என்பவரின் மகன் முகம்மத் இஸார். முகம்மத், சற்று… Read More »மனநலம் பாதித்த வாலிபர் அடித்து கொலை…. டில்லியில் கொடூரம்

கரூர் அருகே ரூ. 11 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி நெடுஞ்சாலையில் அருகில் அரசுக்கு சொந்தமான சுமார் 75 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர். பெரியண்ணன் என்பவர் ஆக்கிரமித்த அந்த அரசு… Read More »கரூர் அருகே ரூ. 11 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மீட்பு…

இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.  அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி… Read More »இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

சக ஊழியர்களின் அலட்சியம்… குப்பை பிரிக்கும் மிஷினில் சிக்கிய ஊழியர்…

  • by Authour

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்துக்குள் அங்கு வேலை செய்யும் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) என்பவர் எந்திரத்துக்குள் சென்று துடைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்… Read More »சக ஊழியர்களின் அலட்சியம்… குப்பை பிரிக்கும் மிஷினில் சிக்கிய ஊழியர்…

அரியலூர்…..பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 37) லாரி ஓட்டுநர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள்… Read More »அரியலூர்…..பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

  • by Authour

பசுமைப்புரட்சியின் தந்தை என போற்றப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் இன்று சென்னையில் காலமானர். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அவர் காலமானார்.  இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள… Read More »வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பொதுமக்களுக்கு ரூ.31.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம்..

  • by Authour

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி கிராமத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 .45 லட்சம் மதிப்பீட்டில்… Read More »பொதுமக்களுக்கு ரூ.31.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது…

  • by Authour

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது…

தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யம் பேட்டை பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க… Read More »தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

error: Content is protected !!