Skip to content

September 2023

சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

  • by Authour

‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக,  இளைஞர்… Read More »சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால்… Read More »2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

திருச்சி அருகே மணல் திருட்டு… 5 பேர் எஸ்கேப்… மணல்-வாகனம் பறிமுதல்…

திருச்சி, திருவானைக்காவல் கீழே கொண்டையம் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக் மேத்தா, நடுக்கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் ரகுநாத், பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள பங்கையர்செல்வி குடி தெருவை சேர்ந்தவர் அம்மாசி… Read More »திருச்சி அருகே மணல் திருட்டு… 5 பேர் எஸ்கேப்… மணல்-வாகனம் பறிமுதல்…

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உறியடி திருவிழா….

கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ணர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து வெண்ணை காப்பு அலங்காரத்தில்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உறியடி திருவிழா….

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவி வேண்டுகோள்…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பாரப்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கூடத்துடன் கூடிய மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மதுபான கடை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் பள்ளிகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. மதுபான கூடத்துடன் செயல்படும்… Read More »அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவி வேண்டுகோள்…

உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரிக்கிறேன்…. இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி

  • by Authour

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக இயக்குனர்… Read More »உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரிக்கிறேன்…. இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி

கரூர் அருகே கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…..

கரூர் அருகே உள்ள மணவாசி பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் பிரதீப் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று கிருஷ்ண ஜெயந்தி ஓட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் வீட்டில் இருந்துள்ள மாணவன், அருகில்… Read More »கரூர் அருகே கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…..

நேதாஜியின் பேரன், பாஜகவுக்கு முழுக்கு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள… Read More »நேதாஜியின் பேரன், பாஜகவுக்கு முழுக்கு

தக்காளி விலை வீழ்ச்சி……கொஞ்ச ஆட்டமா போட்டீங்க….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆப்பிள், மாதுளை பழங்களுக்கு இணையாக தக்காளியும் விலை உயர்ந்தது. தமிழகத்தில் கிலோ 200 ரூபாய்க்கு விற்றது. வெளிமாநிலங்களில் 250 ரூபாய், 300 ரூபாய் என விற்பனையானது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தக்காளியை வாங்கிக்கொண்டு… Read More »தக்காளி விலை வீழ்ச்சி……கொஞ்ச ஆட்டமா போட்டீங்க….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

4பேர் கொலை…. தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  கள்ளகிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்த  மோகன்ராஜ் (வயது 49). சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு வரும் வழியில் அமர்ந்து மதுக்குடித்துக்கொண்டிருந்த நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் மகன்… Read More »4பேர் கொலை…. தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

error: Content is protected !!