Skip to content

September 2023

தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் குலோத்துங்கன் (65). ஓய்வு பெற்ற டிராபிக் வார்டன். கடந்த 5ம் தேதியன்றி இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் காணாமல் போய்விட்டது. நகைகளை பல இடங்களில் தேடிப்… Read More »தஞ்சையில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடிய இளம்பெண் கைது…

ஒற்றுமை யாத்திரை… ஓராண்டு நிறைவு…..ராகுல் புதிய வாக்குறுதி

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். இந்த யாத்திரையின்… Read More »ஒற்றுமை யாத்திரை… ஓராண்டு நிறைவு…..ராகுல் புதிய வாக்குறுதி

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கல்லக்குடியில் நின்று செல்லும்

  • by Authour

வைகை அதிவிரைவு ரெயில், இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வைகை அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டது முதல், ஸ்ரீரங்கம் மக்களின் நெடுநாள் கோரிக்கையாக… Read More »மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கல்லக்குடியில் நின்று செல்லும்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை….

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

  • by Authour

108 வைணவத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலுக்கு  இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  அத்துடன்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்தை காணவும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கிய எம்பி கனிமொழி ….

  • by Authour

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட  கெலக்டர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்,தூத்துக்குடி உதவி பொது மேலாளர்… Read More »ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கிய எம்பி கனிமொழி ….

சென்னையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

சென்னை ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எஃப் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.… Read More »சென்னையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி முதல் 144 தடை உத்தரவு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ம் தேதி முதல் அக்டோபர் 31 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும்… Read More »ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ம் தேதி முதல் 144 தடை உத்தரவு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி…. நாகையில் மா.கம்யூ.,மறியல்..

வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில்,… Read More »விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி…. நாகையில் மா.கம்யூ.,மறியல்..

தஞ்சையில் லாரி-டூவீலர் விபத்து…. தாயும், 4வயது குழந்தையும் பலி…..

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஜெரினா பேகம் (36). இவர் நேற்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சபிகா… Read More »தஞ்சையில் லாரி-டூவீலர் விபத்து…. தாயும், 4வயது குழந்தையும் பலி…..

error: Content is protected !!