Skip to content

September 2023

திருச்சி அருகே குளத்து நீரில் மூழ்கிய இருவர்… துணிச்சலுடன் காப்பாற்றிய பள்ளி மாணவன்.

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அடுத்த கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி என்பவரது மகள் விஸ்வஜோதி. இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம்… Read More »திருச்சி அருகே குளத்து நீரில் மூழ்கிய இருவர்… துணிச்சலுடன் காப்பாற்றிய பள்ளி மாணவன்.

சிபிஎம் மறியல் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 1589 பேர் கைது….

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1589 பேர் கைது செய்யப்பட்டனர். விலைவாசி… Read More »சிபிஎம் மறியல் போராட்டம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 1589 பேர் கைது….

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அறந்தாங்கி… Read More »புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுகை பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்கள் …

சென்னையில் நடந்த நிகழ்வில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ.வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை கணிணி அறிவியல் பட்டதாரி ஆசிரியை இ.அபிராம சுந்தரிக்கு அவரது சிறப்பான பணிக்காக நல்லாசிரியர் விருதினை மாநில பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஷ், அறநிலையத்துறை அமைச்சர்… Read More »புதுகை பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்கள் …

வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 06 வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தற்போது வரும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை… Read More »வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் ஆனந்த குளியலிட்ட சென்னை மாணவ-மாணவிகள்

கோவை மாவட்டம், வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா பொம்மல் பகுதியில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அங்குள்ள ஆற்று… Read More »வால்பாறை கூழாங்கல் ஆற்றில் ஆனந்த குளியலிட்ட சென்னை மாணவ-மாணவிகள்

நிலா, பூமியை செல்பி எடுத்த ஆதித்யா எல்-1 விண்கலம்….

  • by Authour

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) கடந்த 2-ந்தேதி ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்… Read More »நிலா, பூமியை செல்பி எடுத்த ஆதித்யா எல்-1 விண்கலம்….

கேங்ஸ் என்ற வெப் தொடர்… ரஜினியிடம் ஆசி பெற்ற சவுந்தர்யா ரஜினி….

  • by Authour

நடிகர் ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், ‘லால் சலாம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இதில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும்… Read More »கேங்ஸ் என்ற வெப் தொடர்… ரஜினியிடம் ஆசி பெற்ற சவுந்தர்யா ரஜினி….

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,07.09.2023 & 08.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

டில்லியில் ஜி20 மாநாடு… வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்க தட்டில் உணவு…சிறப்பான ஏற்பாடு

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக பாரத் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர்… Read More »டில்லியில் ஜி20 மாநாடு… வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்க தட்டில் உணவு…சிறப்பான ஏற்பாடு

error: Content is protected !!