Skip to content

September 2023

பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.  காரின்… Read More »பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு…

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ். இவர் தலைமையாசிரியராக பொறுப்பேற்றதிலிருந்து பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட பணிகளை செய்து வருகிறார்.இதில் பள்ளியில்… Read More »டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு…

டில்லியில் உலகத்தலைவர்கள்…..நாளை தொடங்குது ஜி20 உச்சி மாநாடு

டில்லியில் நாளையும் நாளை மறுதினமும் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். இதற்காக… Read More »டில்லியில் உலகத்தலைவர்கள்…..நாளை தொடங்குது ஜி20 உச்சி மாநாடு

நடிகர் மாரிமுத்து மறைவு… ரஜினி இரங்கல்….

  • by Authour

டிவிதொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர்… Read More »நடிகர் மாரிமுத்து மறைவு… ரஜினி இரங்கல்….

நாகை திமுகவினரை தாக்க …..அதிமுகவினர் அரிவாளுடன் பாய்ச்சல்… வீடியோ வைரல்..

  • by Authour

  நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அதிமுக திமுக வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் இருதரப்பை சேர்ந்த 30 பேர் மீது நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு… Read More »நாகை திமுகவினரை தாக்க …..அதிமுகவினர் அரிவாளுடன் பாய்ச்சல்… வீடியோ வைரல்..

திருச்சி அருகே அரசு டாஸ்மாக் கடை சூப்பர்வைசருக்கு அரிவாள் வெட்டு….

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழமாங்காவனம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த அரசு மதுபான கடையில் மேல மங்காவனத்தை சேர்ந்த பாண்டியன்(… Read More »திருச்சி அருகே அரசு டாஸ்மாக் கடை சூப்பர்வைசருக்கு அரிவாள் வெட்டு….

தனிப்பட்டாவுக்கு தனி கவனிப்பு…..திருச்சி அருகே சர்வேயர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்  ரமேஷ் குமார் (வயது 51). திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு… Read More »தனிப்பட்டாவுக்கு தனி கவனிப்பு…..திருச்சி அருகே சர்வேயர் கைது

வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர் தற்போது வர்ணனையாளராகவும், ஐ.பி.எல்.-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரையில்… Read More »வீட்டு பத்திரத்தை காணோம்…..கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்…. போலீசில் புகார்

மக்களவை தேர்தல்……கர்நாடகத்தில் பாஜக-மஜத கூட்டணி அமைத்தது

  • by Authour

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி போட்டியிடவுள்ளார். பாஜக தலைமையிலான கூட்டணியில் மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக… Read More »மக்களவை தேர்தல்……கர்நாடகத்தில் பாஜக-மஜத கூட்டணி அமைத்தது

முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்  உள்ள  பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் ஶ்ரீரங்கம் பெரியார்… Read More »முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

error: Content is protected !!