Skip to content

September 2023

இடைத்தேர்தல்… உபியில் சமாஜ்வாடி வெற்றிமுகம்…. பாஜக அதிர்ச்சி

  • by Authour

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது,இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. இதில்… Read More »இடைத்தேர்தல்… உபியில் சமாஜ்வாடி வெற்றிமுகம்…. பாஜக அதிர்ச்சி

சென்னை ராணிமேரி கல்லூரியில்…..ரவீந்திரநாத் தாகூர் சிலை …. முதல்வர் திறந்தார்

  • by Authour

தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவை போற்றும் வகையில் சென்னை ராணிமேரி கல்லூரியில் அவருக்கான முழு திருவுருவ வெண்கல சிலையானது தமிழ் வளர்ச்சி மற்றும் நினைவகங்கள் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த… Read More »சென்னை ராணிமேரி கல்லூரியில்…..ரவீந்திரநாத் தாகூர் சிலை …. முதல்வர் திறந்தார்

20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன்-ஜோதிகா….

மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர். விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க… Read More »20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன்-ஜோதிகா….

கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ளது தானே நகரம். இங்குள்ள  வாக்பில் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 62 வயது பெண் குடும்பத் துடன் வசித்து வருகிறார். உடல் பருமன், மோசமான உடல்… Read More »கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோட   நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சாவூர் சிராஜ்பூர், நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ரெப்கோ வங்கியில் அடகு வைத்த 3 லட்சம் மதிப்புடைய 6 சவரன் நகையை திருப்பிவிட்டு செல்லும் வழியில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கும் போது தவறவிட்டுவிட்டார்.… Read More »3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சை அருகே கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த மார்ச்.6ம் தேதி, வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றில், கிரப்டோகரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறி மர்ம நபர் ஒருவர் மெசேஜ்… Read More »தஞ்சை அருகே கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி…

பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி… Read More »பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக்கு இன்று நேரில் சென்ற லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்… Read More »திருச்சி கல்லக்குடி அரசு ஆ.சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு….

error: Content is protected !!