Skip to content

September 2023

நாளை கர்நாடகாவில் பந்த்… உதவி எண்கள் அறிவிப்பு…

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29ஆம் தேதி 24 மணி நேர… Read More »நாளை கர்நாடகாவில் பந்த்… உதவி எண்கள் அறிவிப்பு…

நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..

  • by Authour

கர்நாடகத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு… Read More »நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..

பொம்மை பேட்டரியை விழுங்கிய 1 வயது குழந்தை…. காப்பாற்றிய திருச்சி ஜிஎச் டாக்டர்கள்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகளான ஒரு வயது குழந்தை – மின்சக்தி உடைய பொம்மைகளுக்கு போடும் பேட்டரியை 21ஆம் தேதி காலை விழுங்கிது. இதனை அடுத்து பெரம்பலூர் அரசு… Read More »பொம்மை பேட்டரியை விழுங்கிய 1 வயது குழந்தை…. காப்பாற்றிய திருச்சி ஜிஎச் டாக்டர்கள்…

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!…

  • by Authour

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!…

சந்திரமுகி 2 ரிலீஸ்… திருச்சியில் இலவச மரக்கன்று வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்..

2005 ஆம் ஆண்டு P. வாசு இயக்கத்தில் ரஜினி , பிரபு, வடிவேலு , ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் இடம்டாம் பாகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு p. வாசு இயக்கத்தில்… Read More »சந்திரமுகி 2 ரிலீஸ்… திருச்சியில் இலவச மரக்கன்று வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,440 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி ஜமால் முகமது கல்லூரி – தேசிய தரமதிப்பீட்டு உயர்தரம் வழங்கல்….

ஜமால் முகமது கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு பெற்றது தொடர்பான செய்தியாளர்களுக்கு கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுதின் அளித்த பேட்டியில்.. ஐமால் முகமது கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால 4வது சுழற்சியின் போது மொத்த… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரி – தேசிய தரமதிப்பீட்டு உயர்தரம் வழங்கல்….

ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு 50 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி…

கோவையில் மிலாது நபி விழாவை முன்னிட்டு ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு ஜமாத் மூலம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு பிரியாணி இலவசமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகமது நபி பிறந்த நாளான… Read More »ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு 50 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி…

அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக புகார்….

  • by Authour

கரூர் அருகே செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட 20க்கும் மேலான கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன.… Read More »அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக புகார்….

எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.14.25 லட்சம் நிதி உதவி… திருச்சி சங்கமம் வழங்கியது

திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த  சிறப்பு உதவி ஆய்வாளர் மறைந்த புகழேந்தி( சங்கமம்-97 உறுப்பினர்- SGM-TRIC-2226 & TRIC-054 ) குடும்பத்தினருக்கு நமது சங்கமம் குழு மூலம் திரட்டி… Read More »எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.14.25 லட்சம் நிதி உதவி… திருச்சி சங்கமம் வழங்கியது

error: Content is protected !!