Skip to content

August 2023

மக்களவை வந்தார் பிரதமர் மோடி…. சற்று நேரத்தில் பேசுகிறார்…

  • by Authour

மணிப்பூர் பிரச்னை 3 மாதமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர்  கூடியதில் இருந்து பிரதமர் மோடி  நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.  மணிப்பூர் பிரச்னை பற்றி தினந்தோறும்… Read More »மக்களவை வந்தார் பிரதமர் மோடி…. சற்று நேரத்தில் பேசுகிறார்…

மஞ்சள் நிற அரசு பஸ்… நாளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

  • by Authour

தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன. அதன் ஒரு… Read More »மஞ்சள் நிற அரசு பஸ்… நாளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…

திமுகவின் குரலை கேட்டால்….பாஜகவுக்கு நடுக்கம்….. மு.க.ஸ்டாலின் காட்டம்

திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: . நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார்… Read More »திமுகவின் குரலை கேட்டால்….பாஜகவுக்கு நடுக்கம்….. மு.க.ஸ்டாலின் காட்டம்

ரேசன் கடையில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சி  மாவட்டம், காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று  நேரில்… Read More »ரேசன் கடையில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு….

அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்… திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தெற்கு… Read More »அனைத்து குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்… திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி,… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மகளிர் உரிமைத்தொகை…விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை… அமைச்சர் கீதாஜீவன்…

  • by Authour

தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மண்டல அளவிலான பயிற்சி பட்டறை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று… Read More »மகளிர் உரிமைத்தொகை…விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை… அமைச்சர் கீதாஜீவன்…

8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம்… Read More »8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

கரூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

கரூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், திமுக தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிட கூறியும், கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு… Read More »கரூரில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி, திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம்பேட்டையில் மணல் குவாரி இயங்கி வருகிறது . இதில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்கு வந்து செல்கின்றன. அப்பகுதியில் உள்ள சாலையை மணல் லாரிகள்… Read More »திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

error: Content is protected !!