Skip to content

August 2023

திருச்சி அருகே மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்… கணவர் கைது ..

  • by Authour

திருச்சி, லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்( 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக… Read More »திருச்சி அருகே மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்… கணவர் கைது ..

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழர் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத்திட்டமான மாபெரும் தமிழ்க்கனவு என்ற நிகழ்வு இரண்டாம் கட்டமாக மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு தலைமையில் இன்று (10.08.2023)… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி….

சென்னை, கரூரில் கனமழை…வெளுத்து வாங்கியது…

  • by Authour

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்றும் கடுமையான வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் கரூரில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் … Read More »சென்னை, கரூரில் கனமழை…வெளுத்து வாங்கியது…

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,515 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை…

நாகை… தந்தை, மகன், தாத்தா அடுத்தடுத்து பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்

நாகை  மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். உடல்… Read More »நாகை… தந்தை, மகன், தாத்தா அடுத்தடுத்து பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்

அமைச்சர் பொன்முடி வழக்கு… தானாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1 கோடியே 36 லட்சத்திற்கு சொத்து… Read More »அமைச்சர் பொன்முடி வழக்கு… தானாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்

தலித்கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித பனிமய மாதா ஆலயத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிமயமாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த… Read More »தலித்கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப் போட்டுவிட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல நடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  மதுரை திருநகர்… Read More »மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற திருடன்….மதுரையில் பலாத்காரம்

புதுப்பள்ளி இடைத்தேர்தல்……உம்மன் சாண்டி மகன் காங். வேட்பாளராக போட்டி

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி புதுப்பள்ளி. இந்த தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வான முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம்… Read More »புதுப்பள்ளி இடைத்தேர்தல்……உம்மன் சாண்டி மகன் காங். வேட்பாளராக போட்டி

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (10.8.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 515 கோடி… Read More »கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

error: Content is protected !!