திருச்சி என்ஐடிக்கு தடை…
திருச்சி என்ஐடி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் கீழ் நாடு முழுவதும்… Read More »திருச்சி என்ஐடிக்கு தடை…
திருச்சி என்ஐடி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் ஆசிரியர் மோகன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் கீழ் நாடு முழுவதும்… Read More »திருச்சி என்ஐடிக்கு தடை…
மேஷம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.… Read More »இன்றைய ராசிபலன்… (11.08.2023)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விடுவித்தது.… Read More »2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுகள் மீது 28ம் தேதி முதல் விசாரணை…
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாநகரத்தில் பொறுப்பேற்றபிறகு, போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காப்பாற்றியும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ள… Read More »திருச்சியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி…
மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. ராகுல்… Read More »நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி….
அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் PETS ( Petition Enquiry and Tracking System) என்ற செயலியை மாவட்ட… Read More »பொதுமக்களின் புகார் மனுக்களை அதிகாரிகள் கண்காணிக்க புது செயலி அறிமுகம்…
தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க… Read More »தஞ்சை அருகே அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்..
திருவண்ணாமலை செங்கம் தாலுகா விண்ணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 43). இவர் பெரிய கோலாப்பாடி கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் தனது… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்த விஏஓ பலி…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கரூர்… Read More »கரூர் மாநகரில் இடியுடன் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…
தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »தஞ்சையில் பருத்தி மறைமுக ஏலம்…