Skip to content

August 2023

பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…

  • by Authour

தஞ்சை  ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையம் மற்றும் கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் தஞ்சை அருகே குருவாடிப்பட்டியில் உள்ளது. மூன்று சர்வே… Read More »பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…

செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

  • by Authour

சென்னை -திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் இன்று காலை  9.45 மணி அளவில்  ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி என்ற இடத்தில் வந்தபோது  சிலர் கும்பலாக ரோட்டை கடந்தனர். அப்போது… Read More »செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

சந்திரயான் 3க்கு முன், நிலவின் தென் துருவத்தில் இறங்க ரஷ்யா திட்டம்… லூனா 25 கிளம்பியது

  • by Authour

நிலவை ஆராய்வதற்காக “லூனா-25” என்ற விண்கலத்தை  ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176… Read More »சந்திரயான் 3க்கு முன், நிலவின் தென் துருவத்தில் இறங்க ரஷ்யா திட்டம்… லூனா 25 கிளம்பியது

கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

  • by Authour

ஆடி மாத கடைசி வெள்ளி – சமயபுரம் மாரியம்மன் கோவில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் – உற்சவர் மாரியம்மணுக்கு திருமஞ்சனம், பால், தயிர் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு… Read More »கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரிமங்கலம் அருகே  வீட்டின் அருகே துணிகள் உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், தாய் மாதம்மாள்… Read More »தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

முதலமைச்சர் விரைவில் கோவைக்கு வர உள்ளார்….அமைச்சர் முத்துசாமி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் CREDAI பங்களிப்புடன் கோவையின் அடையாளமாக விளங்கி வரும் மணிக்கூண்டு கடிகார கோபுரம் புரனமைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »முதலமைச்சர் விரைவில் கோவைக்கு வர உள்ளார்….அமைச்சர் முத்துசாமி

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்  அடுத்த  கீழ குமரேசபரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ஆறுமுகம்  மகன் சரவணன் (48),   பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி  சவுந்திரவல்லி (45) . இருவரும் காதல் திருமணம்… Read More »திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

அந்தமானில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில்  ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின்… Read More »அந்தமானில் லேசான நிலநடுக்கம்

அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ரவி…சாமி தரிசனம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு நேற்று சென்றார்.  திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சாதுக்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து… Read More »அண்ணாமலையார் கோவிலில் கவர்னர் ரவி…சாமி தரிசனம்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

error: Content is protected !!