Skip to content

August 2023

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

ஜி.கே. மூப்பனாரின் நினைவு தினம்… கபிஸ்தலத்தில் த.மா.கா சார்பில் மாலை அணிவித்து மரியாதை…

  • by Authour

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் நினைவுத் தினத்தை முன்னிட்டு த.மா.கா சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பாலக் கரையில் ஜி.கே. மூப்பனாரின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் பாபநாசம்… Read More »ஜி.கே. மூப்பனாரின் நினைவு தினம்… கபிஸ்தலத்தில் த.மா.கா சார்பில் மாலை அணிவித்து மரியாதை…

தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆவணி மாதம், வளர் பிறை சதுர்த்தசியை முன்னிட்டு, ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பில், திருக்கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில், காவேரிப் பட்டினம் வெங்கடேஷ், கும்பகோணம், மங்கள விலாஸ் சிவக்குமார்… Read More »தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாஜி ராணுவ வீரர்….

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகே உள்ள பள்ளிப்பாடு நீண்டூர் பகுதியை சேர்ந்தவர் சோமன் (56). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகராவார். அவரது உறவினர் பிரசாத்(50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாஜி ராணுவ வீரர்….

வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்….

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் நாட்டில் உள்ள மிக பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தான் உலக பாரம்பரிய சின்னமான… Read More »வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்….

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து பலியான மாணவியின் குடும்பத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாவட்டம்,… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து மாணவி பலி… பாபநாசம் எம்எல்ஏ இரங்கல்…

தஞ்சை அய்யங்குளத்தில் பராமரிப்பு பணி…. கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி காலத்தின் போது மேலவீதியில் அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன் குளம் சீரமைக்கப்பட்டு குளத்தை சுற்றிலும் நடைபாதைகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.… Read More »தஞ்சை அய்யங்குளத்தில் பராமரிப்பு பணி…. கலெக்டர் நேரில் ஆய்வு..

புதுகை திருக்கோகர்ணத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்…..

புதுக்கோட்டை ஆக 30-ஆவணி அவிட்டத்தை யொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அக்ரஹாரம் பகுதியில் வழக்கம் போல் புதன்கிழமை ஆவணி அவிட்ட  தினத்தில்  வேதமந்திரங்களுடன் கூட்டாக பூணுல் அணியும் நிகழ்வு ஒரே இடத்தில் நடைபெற்றது. திருக்கோகர்ணம் பிராமணர்… Read More »புதுகை திருக்கோகர்ணத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்…..

கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

  • by Authour

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாணவ மாணவிகள் மற்றும் 3ம் பாலினத்தவர்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்… Read More »கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த… Read More »விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

error: Content is protected !!