Skip to content

August 2023

பறிமுதல் செய்த மது பாட்டில்களை குப்பை கிடங்கில் கொட்டி அழிப்பு..

  • by Authour

திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்படும் உயர்தர வெளிநாடு மது பாட்டில்களை சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இறக்குமதி மது… Read More »பறிமுதல் செய்த மது பாட்டில்களை குப்பை கிடங்கில் கொட்டி அழிப்பு..

ரங்கோலி மூலம் ஜெயிலர் ரஜினி திருவுருவ படத்தை வரைந்த ரங்கோலி கலைஞர்…. வீடியோ வைரல்..

  • by Authour

அருப்புக்கோட்டையில் திரு நகரம் பகுதியில் வசித்து வருபவர் ஆஸ்கார் காளிமுத்து. இவர் சிறந்த புகைப்பட கலைஞர் மற்றும் ரங்கோலி ஓவியங்கள் வரைவதில் வல்லவர் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை ரங்கோலி மூலமாக உருவப்படமாக… Read More »ரங்கோலி மூலம் ஜெயிலர் ரஜினி திருவுருவ படத்தை வரைந்த ரங்கோலி கலைஞர்…. வீடியோ வைரல்..

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 180வது ஆண்டு விளையாட்டுப் போட்டி..

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 180வது ஆண்டு விளையாட்டுப் போட்டி மாஹே மைதானத்தில் நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை மற்றும் மூத்த கைப்பந்து பயிற்சியாளரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான டாக்டர் டேவிட் மேத்யூ,… Read More »திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 180வது ஆண்டு விளையாட்டுப் போட்டி..

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து.. 2 பேர் படுகாயம்…

கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கலவை ஏற்றி சென்ற லாரியானது அமராவதி ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்ற போது, அதிவேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லாரியானது முன்னே சென்ற கார் மீது மோதி… Read More »கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து.. 2 பேர் படுகாயம்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…..

  • by Authour

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…..

ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்…

ஜெயிலர் படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் 22 கோடி, கர்நாடகாவில் 12 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 15 கோடி, கேரளாவில் 6 கோடி, வட இந்தியாவில் 2… Read More »ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்…

நடிகர் சத்யராஜியின் தாயார் காலமானார்..

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக கோவையில் காலமானார். தாயார் காலமான செய்தி அறிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.

பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை…

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி,  கீழ்பவானி பிரதான கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.  இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2,07,000 ஏக்கர்… Read More »பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை…

கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

  • by Authour

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர்… Read More »கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

எதுனாலும் கூப்பிடுங்க… திருச்சி எஸ்பி தாராளம்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 9487 4646 51 என்ற பிரத்தியேக… Read More »எதுனாலும் கூப்பிடுங்க… திருச்சி எஸ்பி தாராளம்…

error: Content is protected !!