Skip to content

August 2023

ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் வீடு உட்பட அடுத்தடுத்த வீட்டில் கைவரிசை…..

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்தவர் காந்தி இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரேணுகா இவர் சனி ஞாயிறு விடுமுறைக்காக அல்லியூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.… Read More »ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் வீடு உட்பட அடுத்தடுத்த வீட்டில் கைவரிசை…..

கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து… வாலிபர் பலி..

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தளவாபாளையத்தை அடுத்த மலையம்பாளையம் பிரிவு அருகே சுமார் 30 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சேலம் நோக்கி இன்று அதிகாலை 3.30… Read More »கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து… வாலிபர் பலி..

அமைச்சர் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளதாக பெங்களூர் ஆஸ்பத்திரி விளக்கம் ..

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்… Read More »அமைச்சர் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளதாக பெங்களூர் ஆஸ்பத்திரி விளக்கம் ..

கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்…பரபரப்பு…

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வங்கி கணக்குகள்… Read More »கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்…பரபரப்பு…

மாநில அளவில் சிலம்பம் போட்டி…வெள்ளி பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கைநல்லூரைச் சேர்ந்தவர்கள் சரவணன், சரனேஸ்வரி தம்பதியினர். இவர்களின் மகள் அகுதரணி. இவர் கருவேலங்கடயில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழரின் பாராம்பரிய கலையான… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி…வெள்ளி பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவி…

2லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் பொருட்களை அபகரித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியில் இருந்து நேற்று மதியம் மீன் பிடிக்க சென்ற மணியன்ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் செல்வம், சத்யராஜ், ரமேஷ் நான்கு மீனவர்களும் இந்திய… Read More »2லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் பொருட்களை அபகரித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்…

நாகை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை

  • by Authour

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று இரவு குளித்த காற்றுடன் திடிர் என இடியுடன்… Read More »நாகை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாஷிங் பவுடர் விற்பனையாளர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…

  • by Authour

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (37). இவர் கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் வாஷிங் பவுடர் மற்றும் வாஷிங் சோப் ஆகியவற்றை வீடு வீடாக சென்று விற்பனை செய்து… Read More »வாஷிங் பவுடர் விற்பனையாளர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…

இன்றைய ராசிபலன் – 13.08.2023

இன்றைய ராசிப்பலன் – 13.08.2023 மேஷம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால்… Read More »இன்றைய ராசிபலன் – 13.08.2023

திருச்சி அருகே கஞ்சா போதையில் வெடிகுண்டு வீச்சு.. பஸ் கண்ணாடி உடைப்பு..

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி ஊராட்சி சேர்ந்த புறா செல்வத்தின் மகன் மணிகண்டன், அங்கு மகன் வேலு, பங்கு சேகர் மகன் அப்பாஸ், கீரமங்கலத்தை சேர்ந்த காமராஜ் மகன் பரந்தாமன்… Read More »திருச்சி அருகே கஞ்சா போதையில் வெடிகுண்டு வீச்சு.. பஸ் கண்ணாடி உடைப்பு..

error: Content is protected !!