Skip to content

August 2023

திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் புதுத்தெருவை சேர்ந்த அன்பு (50) இவர் திருமானூரில் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருவையாறு மார்க்கெட் வந்து பழங்களை வாங்கிகொண்டு எடுத்து செல்வதற்காக திருமானூரில் உள்ள தன் மகன் தமிழரசன்(19) என்பவருக்கு… Read More »திருவையாறு அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி….

திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவன குடியிருப்பான பெல் கைலாசபுரம் ஏ செக்டரை சேர்ந்தவர் சுரேஷ் இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஆர்டிசிஎன்… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்ததாக ஐதீகம் உண்டு. இக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆடிமாதத்தை… Read More »கும்பகோணம் அருகே திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை….வௌ்ளிக்கவச அலங்காரம்..

சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு… Read More »சுதந்திர தின விழா… கும்பகோணம் ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை…

மக்களவை உரை……. பிரதமரை விட, ராகுல் பேச்சுக்கு மக்கள் அமோக வரவேற்பு

  • by Authour

மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் மோடி ஆற்றிய பதில் உரையை விட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சையே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம்… Read More »மக்களவை உரை……. பிரதமரை விட, ராகுல் பேச்சுக்கு மக்கள் அமோக வரவேற்பு

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் தலா ரூ 300 க்கு விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில்… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசி விற்ற 2 பேர் கைது….

திருச்சி அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் வயல் திருப்பஞ்சீலி அர்ஜுன தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் 14 வயதான யோகேஷ். இவர் திருவாசியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »திருச்சி அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்….

அடுத்த ஷிண்டே ஆகிறார் சரத்பவார்…இந்தியா கூட்டணியை உடைக்க சதி

மும்பையில் எதிர்கட்சி தலைவர்களின் ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம் வரும் 31மற்றும்  செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ‘இந்தியா’ கூட்டணியை உடைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி… Read More »அடுத்த ஷிண்டே ஆகிறார் சரத்பவார்…இந்தியா கூட்டணியை உடைக்க சதி

டி20….. தொடரை வென்ற மேற்கு இந்திய தீவு….9 வருடத்திற்கு பின் இந்தியா மோசமான தோல்வி

வெஸ்ட் இண்டீசுக்கு  எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு… Read More »டி20….. தொடரை வென்ற மேற்கு இந்திய தீவு….9 வருடத்திற்கு பின் இந்தியா மோசமான தோல்வி

தஞ்சை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு…

  • by Authour

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும், தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையில் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.… Read More »தஞ்சை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு…

error: Content is protected !!