Skip to content

August 2023

2 பஸ் டிரைவர்- கண்டக்டரிடையே தகராறு… நடுரோட்டில் பரபரப்பு..

  கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை நடுரோட்டில் விட்டு விட்டு ஒருவருக் கொருவர் தகராறில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. யார் முதலில்… Read More »2 பஸ் டிரைவர்- கண்டக்டரிடையே தகராறு… நடுரோட்டில் பரபரப்பு..

அதிமுக மாநாடு….பொள்ளாச்சியில் பலூன் பறக்க போலீசார் தடை… பரபரப்பு..

  • by Authour

மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா மாநாடு நடைபெறுகிறது. இதை அடுத்து அதிமுகவினர் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை மற்றும் பிற இடங்களில் கட்டவுட்கள் பொதுமக்கள் பார்வை படும் இடங்களில் வைத்துள்ளனர். மாநாடு… Read More »அதிமுக மாநாடு….பொள்ளாச்சியில் பலூன் பறக்க போலீசார் தடை… பரபரப்பு..

திடக்கழிவு மேலாண்மை பணி… மின்கல வாகனத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று 29 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு ரூ.72.41 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக மின்கல வாகனங்களை நகராட்சி நிர்வாகத்துறை… Read More »திடக்கழிவு மேலாண்மை பணி… மின்கல வாகனத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

தந்தை, மகன் மரணம்- ஆளுநர் ரவியும்- ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே காரணம்… கே.பாலகிருஷ்ணன்

  • by Authour

நீட் திணிப்பால் மகனும், தந்தையும் துயர மரணமடைந்ததற்கு ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே முழுமுதல் காரணம் என சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு… Read More »தந்தை, மகன் மரணம்- ஆளுநர் ரவியும்- ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே காரணம்… கே.பாலகிருஷ்ணன்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்…

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்…

நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..

  • by Authour

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவ படிப்பில் அதிக… Read More »நீட் தேர்வு…மாணவன் தற்கொலை… தந்தையும் தற்கொலை… அமைச்சர் உதயநிதி அஞ்சலி..

திருச்சியில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…..

  • by Authour

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியான 4 வது நாளில் உலக அளவில் 300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனை மூலம் 2.0 திரைப்படத்திற்கு பிறகு அதிவேகமாக 300 கோடியை எட்டிய திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம்… Read More »திருச்சியில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர்…..

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம் விலை….

ரிஷிகேஷில் மூவர்ண கொடியுடன் ரஜினி…

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம்… Read More »ரிஷிகேஷில் மூவர்ண கொடியுடன் ரஜினி…

கவர்னிரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது… Read More »கவர்னிரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

error: Content is protected !!