Skip to content

August 2023

புதுகையில் சுதந்திர தின விழா…கலெக்டர் மெர்சி தேசியக்கொடி ஏற்றினார்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று காலை 77வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் மெர்சி ரம்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து  மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மாியாதை பார்வையிட்டார். … Read More »புதுகையில் சுதந்திர தின விழா…கலெக்டர் மெர்சி தேசியக்கொடி ஏற்றினார்

77-வது சுதந்திர தினம்… கரூரில் மூவர்ண கொடி ஏற்றி மரியாதை…..

  • by Authour

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மூவர்ண தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட அரசு… Read More »77-வது சுதந்திர தினம்… கரூரில் மூவர்ண கொடி ஏற்றி மரியாதை…..

திருச்சியில் சுதந்திர தினவிழா…கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்…

  • by Authour

இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  திருச்சியிலும் பல்வேறு இடங்களில் இன்று  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  திருச்சி சுப்பிரமணிய புரத்தில் உள்ள ஆயுதப்படை… Read More »திருச்சியில் சுதந்திர தினவிழா…கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்…

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யின் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்…

  • by Authour

பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக 77 வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அவர்கள் தலைமை… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யின் சார்பாக சுதந்திர தின கொண்டாட்டம்…

55 ஆயிரம் பணியிடங்கள் …நடப்பாண்டில் நிரப்பப்படும்…. சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்று விழா  நடந்தது. விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, தலைமை செயலாளர்… Read More »55 ஆயிரம் பணியிடங்கள் …நடப்பாண்டில் நிரப்பப்படும்…. சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

77வது சுதந்திர தினம்… 10வது முறையாக தேசிய கோடி ஏற்றிய பிரதமர் மோடி..।!

  • by Authour

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றினார். கடந்த  2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி… Read More »77வது சுதந்திர தினம்… 10வது முறையாக தேசிய கோடி ஏற்றிய பிரதமர் மோடி..।!

கரூர் அருகே கணவனை உறவினர்களை வைத்து தீர்த்து கட்டத் துணிந்த மனைவி…

கரூர் மாவட்டம் வை. புதூரை சேர்ந்தவர் செல்லாண்டி. வயது 27 இவர் மகாதானபுரத்தில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். செல்லாண்டியும், புதுப்பட்டியைச் சேர்ந்த தவமணி என்பவரும் காதலித்து கடந்த மூன்று… Read More »கரூர் அருகே கணவனை உறவினர்களை வைத்து தீர்த்து கட்டத் துணிந்த மனைவி…

77-வது சுதந்திர தினம்…மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி மாநகரம்..

  • by Authour

இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திருச்சி ரயில்… Read More »77-வது சுதந்திர தினம்…மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி மாநகரம்..

இன்றைய ராசிபலன் – 15.08.2023

இன்றைய ராசிப்பலன் – 15.08.2023 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 15.08.2023

திருச்சியில் 12 பயனாளிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பிலான கடனுதவி …

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடனுதவிகள் வழங்கும் நிகழ்வு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »திருச்சியில் 12 பயனாளிகளுக்கு ரூ.8.87 கோடி மதிப்பிலான கடனுதவி …

error: Content is protected !!