Skip to content

August 2023

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

சென்னையில்  இன்று நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  பின்னர் அவர்களுடன்  குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். இதில் தலைமை செயலாளர்… Read More »மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஸ்வீட் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ற சென்னை தலைமை செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். மாற்றுதிறனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். உடன் தலைமைச்  செயலாளர் சிவ் தாஸ் மீனா… Read More »மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு ஸ்வீட் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடிடில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை… Read More »2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

திருச்சி ரயில்வே மைதானத்தில் சுதந்திர தினவிழா… பார்வையாளர்களை கவர்ந்த மோப்ப நாய்கள் சாகசம்..

  • by Authour

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா இந்திய முழுவது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், கோட்ட… Read More »திருச்சி ரயில்வே மைதானத்தில் சுதந்திர தினவிழா… பார்வையாளர்களை கவர்ந்த மோப்ப நாய்கள் சாகசம்..

ஆலங்குடி பேரூராட்சி தலைவருக்கு விருது….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டையில் நடைபெற்ற விழாவில்  தேசியக்கொடியேற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பான உள்ளாட்சி அமைப்புகளை தேர்வு செய்து… Read More »ஆலங்குடி பேரூராட்சி தலைவருக்கு விருது….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தஞ்சையில் சுதந்திர தினவிழா கோலாகலம்…. கலெக்டர் தீபக் கொடியேற்றினார்

  நாடு முழுவதும் இன்று 77 -வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா  இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை… Read More »தஞ்சையில் சுதந்திர தினவிழா கோலாகலம்…. கலெக்டர் தீபக் கொடியேற்றினார்

முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

திருச்சியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட  திமுக முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம்  கடந்த மாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்த கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறும்… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

  • by Authour

திருவாரூர் நகராட்சி  அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர்  புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார்.  நகராட்சியில் சிறப்பாக  பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  திருவாரூர்… Read More »திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

மயிலாடுதுறையில் சுதந்திர தின கொண்டாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.உடன் மாவட்ட காவல்… Read More »மயிலாடுதுறையில் சுதந்திர தின கொண்டாட்டம்..

77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்… Read More »77வது சுதந்திர தினம்… நாகையில் கொண்டாட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

error: Content is protected !!