Skip to content

August 2023

அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 15.08.2023 மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சிறந்த மாநகராட்சிக்கான விருது… முதல்வரிடம் பெற்றார் மேயர் அன்பழகன்

  • by Authour

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சிகளுக்கு  சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம்… Read More »சிறந்த மாநகராட்சிக்கான விருது… முதல்வரிடம் பெற்றார் மேயர் அன்பழகன்

சுதந்திர தின விழா… தேசிய கீதம் பாடலை எழுதி கொண்டாடிய 50 மாணவ-மாணவிகள்..

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது . கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம்… Read More »சுதந்திர தின விழா… தேசிய கீதம் பாடலை எழுதி கொண்டாடிய 50 மாணவ-மாணவிகள்..

அமெரிக்கா…. பட்டப்பகலில் மாலில் புகுந்து கோடிகணக்கில் கொள்ளை

  • by Authour

அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா. இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall). இந்த வணிக வளாகத்தில் உள்ள நார்ட்ஸ்ட்ராம் பல்பொருள் அங்காடியில்… Read More »அமெரிக்கா…. பட்டப்பகலில் மாலில் புகுந்து கோடிகணக்கில் கொள்ளை

ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

  • by Authour

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது  அவர் கூறியதாவது “ஜெயிலர் படம் பார்ப்பதற்கு… Read More »ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

  • by Authour

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.… Read More »சுங்கச்சாவடி மோசடிகள்….. அன்புமணி எம்.பி. பகீர் தகவல்

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18நாட்களாக பல்வேறு நூதன முறையில்… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்… கருப்பு துணிகளை போலீசாரிடம் ஒப்படைப்பு..

தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.  இந்த… Read More »தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அபினிமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அசோக் குமார் இவர் மற்றும் இவரது தம்பி ஆனந்த்ராஜ் அவரது மனைவி முனிஸ்வரி உடன் அபனிமங்கலத்தில் ஊருக்கு சற்று… Read More »திருச்சி அருகே மாற்றுத்திறனாளி உட்பட 4 பேர் மீது கொலை வெறி தாக்குதல்…

ஒற்றுமை யாத்திரைக்கான பலத்தை இந்திய மக்கள் தந்தார்கள்…. ராகுல் சுதந்திரதின செய்தி

  • by Authour

புதுடெல்லி, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்… Read More »ஒற்றுமை யாத்திரைக்கான பலத்தை இந்திய மக்கள் தந்தார்கள்…. ராகுல் சுதந்திரதின செய்தி

error: Content is protected !!