Skip to content

August 2023

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு… துவாக்குடியில் ஸ்கேட்டிங் பேரணி

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில்,… Read More »போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு… துவாக்குடியில் ஸ்கேட்டிங் பேரணி

திருச்சி அருகே பெல் ஊழியர்கள் ஆர்பாட்டம்… பரபரப்பு..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பெல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »திருச்சி அருகே பெல் ஊழியர்கள் ஆர்பாட்டம்… பரபரப்பு..

கடன் பிரச்னை…தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை..

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சிவா (32). இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனைவி ரம்யா, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண்… Read More »கடன் பிரச்னை…தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை..

கோவையில் சுதந்திர தின விழா… மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பிரபல நடிகர்..

நாடு முழுவதும் உற்சாகமாக 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை ஆவரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரபல நடிகர்,தயாரிப்பாளர்,தற்காப்பு கலை வல்லுனர்,சமூக சேவகர்,வள்ளல் சக்கரவர்த்தி… Read More »கோவையில் சுதந்திர தின விழா… மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பிரபல நடிகர்..

கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கலை மற்றும் வீர தீர சாகச நிகழ்ச்சி…

இந்திய நாட்டின் 77″ வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் மற்றும் தேசிய… Read More »கோவை ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கலை மற்றும் வீர தீர சாகச நிகழ்ச்சி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் பொது விருந்து…

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்றத்தாழ்வின்றி பொது விருந்து மற்றும் பக்தர்களுக்கு பருத்தி புடவை வழங்கும் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் பொது விருந்து…

பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீ விபத்து… 35 பேர் கருகி பலி…

  • by Authour

ரஷியாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் மக்ஹச்கலா நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பெட்ரோல் நிலையம் அருகே இருந்த கார் பழுதுபார்க்கும் கடையில்… Read More »பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீ விபத்து… 35 பேர் கருகி பலி…

பாபநாசத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்…

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி அப்துல் கனி தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் பேரூராட்சியில் தலைவர் பூங்குழலி தேசியக் கொடியேற்றினார். இதில் பேரூராட்சி… Read More »பாபநாசத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உடல் உறுப்புத்தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டு…

சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எம். கணேசன் அவர்களது உடல் உறுப்புகளான இரண்டு சிறுநீரகங்கள் , இரண்டு கண்கள்,… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உடல் உறுப்புத்தானம் செய்த பெற்றோருக்கு பாராட்டு…

ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும்…. தமிழக குடியரசு கட்சி கோரிக்கை…

  • by Authour

ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும் – 77வது சுதந்திர தினத்தில் தமிழக குடியரசு கட்சி கோரிக்கை… இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர… Read More »ராணுவ வீரர்களுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும்…. தமிழக குடியரசு கட்சி கோரிக்கை…

error: Content is protected !!