Skip to content

August 2023

வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறுகாம்பூர், திருப்பைஞ்சீலி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி… Read More »வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை….

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்…..

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில்… Read More »கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்…..

காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

  • by Authour

ஆடி அமாவாசையையொட்டி காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம்(நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் உள்ளது) கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் இன்று கடலில் புனித நீராடினர்.  ஒவ்வொரு அமாவாசை… Read More »காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

பவார்களின் சந்திப்பு கவலை அளிக்கிறது…. மகாராஷ்டிரா காங் தலைவர் சொல்கிறார்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு… Read More »பவார்களின் சந்திப்பு கவலை அளிக்கிறது…. மகாராஷ்டிரா காங் தலைவர் சொல்கிறார்

முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் முசிறி காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு செல்போன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.  முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர்… Read More »முசிறி…. திருட்டுபோன 22 செல்போன்கள் கண்டுபிடிப்பு…. உரியவர்களிடம் ஒப்படைப்பு

பாஜக தேர்தல் குழு கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில்… Read More »பாஜக தேர்தல் குழு கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது

யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, டில்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது.… Read More »யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் வடவள்ளி, தடாகம் மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மை காலங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள்… Read More »விநாயகருக்கு வணக்கம் செலுத்திய காட்டு யானை…வீடியோ…

ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் மோதல்… 10 பேர் மீது வழக்கு… 5 பேர் கைது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அருகில் உள்ள பெரியவளையம் கிராமத்திற்கு உட்பட்ட வனசரகத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து வருவது வழக்கம் இந்நிலையில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் மோதல்… 10 பேர் மீது வழக்கு… 5 பேர் கைது.

மதுராந்தகம்… கார் கவிழ்ந்து 3 பேர் பலி

  • by Authour

ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இன்று காலை  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் வரும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து… Read More »மதுராந்தகம்… கார் கவிழ்ந்து 3 பேர் பலி

error: Content is protected !!