Skip to content

August 2023

உல்லாச வீடியோவை காட்டி முதியவரிடம் ரூ.82 லட்சம் பறித்த பெண்கள் கைது

பெங்களூருவில் அவ்வப்போது ஹனிடிராப் முறையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்களை குறிவைத்து சில கும்பல் இதுபோன்ற பணப்பறிப்பில் ஈடுபடுகின்றன. ஹனிடிராப் முறையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.82… Read More »உல்லாச வீடியோவை காட்டி முதியவரிடம் ரூ.82 லட்சம் பறித்த பெண்கள் கைது

மதுரை அதிமுக மாநாட்டு பணிகள் 90% நிறைவு

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை… Read More »மதுரை அதிமுக மாநாட்டு பணிகள் 90% நிறைவு

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

செய்தித்துறை  மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று புதுக்கோட்டை வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா  ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக மூன்று கோடியே… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்……அமைச்சர் சாமிநாதன் பேட்டி

பூஞ்சேரி அஸ்வினி கைது…..இன்னொரு பெண்ணை கத்தியால் குத்தியதாக வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.அப்போது அவர்… Read More »பூஞ்சேரி அஸ்வினி கைது…..இன்னொரு பெண்ணை கத்தியால் குத்தியதாக வழக்கு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை…

  • by Authour

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் நகர தலைவர் சுரேஷ் தலைமையில்,மாவட்ட பொது செயலாளர்கள் ப.முத்தமிழ்செல்வன்,ஜெயபால் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் பெரம்பலூர்,  நான்கு ரோடு பகுதியில்… Read More »முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை…

பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளியில் சேலை வாங்கும் ஆசிரியர்கள்….வீடியோ

  • by Authour

கோவை மாவட்டம், கிணத்துக்கடவுவில் சிங்கய்யன்புதூர், 10 நம்பர் முத்தூர்,கோதவாடி,தாமரை குளம், கோவில்பாளையம், முள்ளு பாடி,அரசம்பாளையம், பகவதி பாளையம், வீரப்ப கவுண்டனூர் என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி குழந்தைகள் கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப்… Read More »பாடம் நடத்தாமல் அரசுப் பள்ளியில் சேலை வாங்கும் ஆசிரியர்கள்….வீடியோ

போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில்,ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டபட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து பனிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசு பணிகளை… Read More »போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ……. 19ம் தேதி திமுக ஆலோசனை கூட்டம்…..

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ……. 19ம் தேதி திமுக ஆலோசனை கூட்டம்…..

திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் 45 மாணவிகளுக்கு திடீர் வாந்தி….. மயக்கம்

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி பெண்கள்  கல்லூரியில்  நேற்று   இரவு  25க்கும் மேற்பட்ட மாணவிகள்  வாந்தி எடுத்து மயங்கினர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்… Read More »திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் 45 மாணவிகளுக்கு திடீர் வாந்தி….. மயக்கம்

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

  • by Authour

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார்.  நிகழ்ச்சிகளை முடித்து விட்டு  கோவை விமான நிலையம் நோக்கி சென்றார். அப்போது தெக்கலூர்… Read More »விபத்தில் சிக்கிய வாலிபருக்கு ஆ. ராசா எம்.பி. உடனடி உதவி

error: Content is protected !!