Skip to content

August 2023

மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த மனுவில்….. மதுரை பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம்… Read More »மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது நிகழ்ச்சியை… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம்….

நவீன தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,இது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கோவையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் , இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியோர் சார்பாக ஹெலோபோட்ஸ்’23’… Read More »ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம்….

கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன்… Read More »கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..

அலப்பறை கிளப்பும் ‘ஜெயிலர்’… 6 நாளில் 400 கோடி வசூல் சாதனை…

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது ஜெயிலர். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில்… Read More »அலப்பறை கிளப்பும் ‘ஜெயிலர்’… 6 நாளில் 400 கோடி வசூல் சாதனை…

கள்ளத்தொடர்பில் இருந்தவர் கல்லால் அடித்துக்கொலை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அங்கன்வாடி ஊழியராக வேலை செய்துவரும் ஜோதி(36) உடன் லாரி டிரைவர் வெங்கடேஷ்(35) கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஒசூர் அடுத்த சொன்னேபுரம் என்னுமிடத்தில் டிரைவர் வெங்கடேஷ்… Read More »கள்ளத்தொடர்பில் இருந்தவர் கல்லால் அடித்துக்கொலை…

3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

  • by Authour

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலை… Read More »3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க… Read More »நகர் கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபுரம் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார்,வெளியே சென்ற பொதுமக்கள் கல்குவாரி உரிமையாளரிடம் வாலிபர் இறந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர், உரிமையாளர் தாலுகா காவல் நிலைய போலீசருக்கு… Read More »கோவையில் மது போதையில் வாலிபர் அடித்துக்கொலை… 2 பேரிடம் விசாரணை…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

error: Content is protected !!