Skip to content

August 2023

மண்டபம் மீனவர்கள் மாநாடு…. நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

  • by Authour

ராமநாதபுரத்தில் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்  நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள்… Read More »மண்டபம் மீனவர்கள் மாநாடு…. நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

சந்திரயான் 3….. லேண்டர் உயரம் இன்று குறைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின்… Read More »சந்திரயான் 3….. லேண்டர் உயரம் இன்று குறைப்பு

ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் … மின்சார ரயிலை வழிமறித்த அரியலூர் வாலிபர் கைது…

  • by Authour

சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12 மணியளவில் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று பரனூர் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு அடுத்துள்ள செங்கல்பட்டு ரயில்வே சந்திப்புக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கரிமேடு… Read More »ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் … மின்சார ரயிலை வழிமறித்த அரியலூர் வாலிபர் கைது…

இன்றைய ராசிபலன்… (18.08.2023)

மேஷம் இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில்… Read More »இன்றைய ராசிபலன்… (18.08.2023)

ஐ.டி. ஊழியரிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்… வியாபாரி அதிரடி கைது…

சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள்… Read More »ஐ.டி. ஊழியரிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்… வியாபாரி அதிரடி கைது…

லடாக் பகுதிக்கு சென்ற ராகுல்… உற்சாக வரேவற்பு…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைபயணத்தை… Read More »லடாக் பகுதிக்கு சென்ற ராகுல்… உற்சாக வரேவற்பு…

திருச்சி சப்பாணிக்கு இன்னொரு ஆயுள் தண்டனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் அவருடைய நண்பரான சப்பாணி என்பவர் கைது செய்யப்பட்டார். சப்பானியிடம் போலீசார்… Read More »திருச்சி சப்பாணிக்கு இன்னொரு ஆயுள் தண்டனை…

திருச்சியில் பிச்சையெடுக்க குழந்தைகள் வாடகைக்கு விடப்படுகிறார்களா? பகீர் தகவல்

  • by Authour

ஆடி அமாவாசை தினமான நேற்று  திருவரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இந்த கூட்டத்திற்கு மத்தியில்  பிச்சை எடுக்கும்  கும்பல்களின் கூட்டத்தையும் பார்க்க முடிந்தது. பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான… Read More »திருச்சியில் பிச்சையெடுக்க குழந்தைகள் வாடகைக்கு விடப்படுகிறார்களா? பகீர் தகவல்

கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.  மே மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை… Read More »கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

  • by Authour

சசிகலா ஜெயலலிதாவின் தோழியாகவும், அதிமுகவின் முக்கிய நபராக கருதப்பட்டவர். கட்சியில் இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இவரை பொதுச் செயலாளர் அதிமுகவில் அறிவித்தனர். 1916ம் ஆண்டு டிசம்பர் முதல்… Read More »சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

error: Content is protected !!