Skip to content

August 2023

திருச்சி மாநகரில் நாளை மின்நிறுத்தம்….

  • by Authour

திருச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால்  மத்திய பஸ் நிலையம், வ.உசி,ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், பறவைகள்சாலை, பாரதியார்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்நிறுத்தம்….

விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

  • by Authour

இந்தியாவிலேயே முதன் முறையாக,  விஷக்கடி  பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில்  துவக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது… Read More »விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  கடந்த 22 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடன் தள்ளுபடி,   கர்நாடகம்… Read More »முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் .பிரதீப் குமார் தொடங்கி வைத்து, குடற்புழு நீக்க மாத்திரைகளை… Read More »அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்…

நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் ஓ.எஸ்.மணியன் முறைகேடு…. அமைச்சர் மா.சு…

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. 2.கோடி 73,லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்காவில் புதிதாக கட்டப்பட்ட… Read More »நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் ஓ.எஸ்.மணியன் முறைகேடு…. அமைச்சர் மா.சு…

தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கருணாகரன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி… Read More »தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்

கரூர் மாவட்டம்  தோகைமலை மந்தை குளத்தில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. நாட்டாமை மூர்த்தி சுப்பிரமணியன்  முன்னிலையில் ,   தெலுங்க பட்டி அரண்மனை ஜமீன்தார் நாராயணன் வெள்ளைத்துண்டை  கொடிபோல அசைத்து மீன்பிடித் திருவிழாவினை துவக்கி… Read More »தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்…..

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும்,  தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஜ்பவனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, “நான் ஒருபோதும்,… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்…..

மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா . இவர் குஜராத்  மாநிலம் ஜாம்நகர்  தொகுதி  பா.ஜ.க.  எம்.எல்.ஏ. ஆவார்.  இவரும் நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனம்பென் மேடம் … Read More »மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையம்… Read More »கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

error: Content is protected !!