Skip to content

August 2023

பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபத்தில் இன்று மீனவர் நல மாநாடு நடந்தது. இதில்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசியதாவது: மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும்… Read More »பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் அதிகரிப்பு….. மு.க. ஸ்டாலின் பேச்சு

வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விமல்குமார் (41). டைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் வேலை செய்து வந்தார். ராணிகஞ்ச் பகுதியில் உள்ள பிரேம் நகரில் விமல்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது… Read More »வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….

மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடையில்லை…

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் சுமார் 65… Read More »மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடையில்லை…

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

பாலக்கோடு அருகே கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி… Read More »கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆனந்தி மேடு சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான ஆல்பர்ட் கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 12ஆம் தேதி மாலையில்… Read More »காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி, புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண். இவர் 12 ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்துள்ளார். இளம் பெண் செல்போனில்… Read More »லால்குடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை….

முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

  • by Authour

நெல்லை மாவட்டம் முக்கூடலில் அமைந்துள்ள  பாலகன் சரஸ்வதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும்,  எல்ஐசியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ‘எதிர்காலத்திற்காக 100 மரக்கன்றுகள் ‘என்ற தலைப்பில், மரக்கன்று நடும் விழா நடத்தியது.  கல்லூரி  செயலாளர்… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை மாநாடு… ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு…

  • by Authour

அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர். மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம்… Read More »மதுரை மாநாடு… ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு…

லால்குடியில் நாளை மின்நிறுத்தம்…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 19 ம் தேதி சனிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி… Read More »லால்குடியில் நாளை மின்நிறுத்தம்…

திருச்சி அருகே விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம் லால்குடி உதவி இயக்குனர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி… Read More »திருச்சி அருகே விவசாயிகள் கிராம முன்னேற்ற குழு கூட்டம்…

error: Content is protected !!