Skip to content

August 2023

வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் சகோதரி….

தெலங்கானாவில் தலித்து பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்காததை கண்டித்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற ஓய்.எஸ்.ஆர் ஷர்மிளாவை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு ஆரத்தி எடுத்து, தனது எதிர்ப்பை… Read More »வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் சகோதரி….

சந்திராயன் 3… நிலவின் நெருக்கமான படங்களை வௌியிட்டது இஸ்ரோ….

  • by Authour

‘சந்திரயான்-3’ விண்கலத்தை ரூ. 615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ‘எல்.வி.எம்.3 எம்4’ ராக்கெட் மூலம் கடந்த… Read More »சந்திராயன் 3… நிலவின் நெருக்கமான படங்களை வௌியிட்டது இஸ்ரோ….

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்… கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சேர வேண்டிய இட ஒதுக்கீட்டினைப் பாதிக்கும் வகையிலும், தனது சுய லாபத்திற்காக தனிப்பட்ட சமூகத்திற்காக 10.5 சதவீத… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்… கோர்ட் அதிரடி உத்தரவு…

தெலுங்கானா… வீட்டுக்காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த ஒய்எஸ்ஆர் கட்சி பெண் நிர்வாகி

தெலுங்கானாவில் தலித் பந்து திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படவில்லை எனக் கூறி, கஜ்வெல் தொகுதியில் தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒய்.எஸ்.ஆர். கட்சியின்  தெலுங்கானா மாநில  தலைவர் ஷர்மிளா அங்கு செல்ல… Read More »தெலுங்கானா… வீட்டுக்காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த ஒய்எஸ்ஆர் கட்சி பெண் நிர்வாகி

டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அரசுப்போக்குவரத்துக் கழக இணையதளத்தில் விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில், விண்ணப்ப… Read More »டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்

நீட் ரத்து…. கவர்னரிடம் கேள்வி கேட்டவரை டிஸ்மிஸ் செய்யணுமாம்…பாஜக கோரிக்கை

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி கடந்தவாரம் தனது மாளிகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவரது  பெற்றோரையும் அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அப்போது சேலம் இரும்பாலை ஊழியர்  அம்மாசியப்பன் ராமசாமியும், நீட்டில்… Read More »நீட் ரத்து…. கவர்னரிடம் கேள்வி கேட்டவரை டிஸ்மிஸ் செய்யணுமாம்…பாஜக கோரிக்கை

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

முசிறி வாலிபர் கொலை…. மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அப்பணநல்லூர் ஊராட்சி மாதுளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (35). இவருடைய மனைவி அமுதா (30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லாரி டிரைவரான குமரவேல் கடந்த 2018-ம் ஆண்டு… Read More »முசிறி வாலிபர் கொலை…. மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை…

அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தில்  2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்று கட்சி நிகழ்ச்சியில் லபங்கேற்ற முதலமைச்சர், இன்று மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.… Read More »அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர்கள் தினேஷ், மணி. அண்ணன் -தம்பிகளான இருவரும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களது கடையில்… Read More »சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது

error: Content is protected !!