Skip to content

August 2023

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆவணி முதல் தேதியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்டு அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு என்னைக்காப்பு… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 உண்ணாவிரதம் … மா.செ.குன்னம் சி. இராஜேந்திரன்!

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 அன்று உண்ணாவிரதம்! துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொள்கிறார்! மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… பெரம்பலூர்,ஆக,19- நீட் தேர்வை திணிக்கும்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 உண்ணாவிரதம் … மா.செ.குன்னம் சி. இராஜேந்திரன்!

அதிமுக மாநாட்டிற்கு ஒருவருக்கு ரூ.1000 பணம் தருகிறார்கள்… டிடிவி..

திருச்சி தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து… Read More »அதிமுக மாநாட்டிற்கு ஒருவருக்கு ரூ.1000 பணம் தருகிறார்கள்… டிடிவி..

இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

  • by Authour

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக் இந்திய பாதுகாப்புப்… Read More »இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

கோவையில் காட்சிப்படுத்தப்பட்ட 40 வகையான கார்கள்…

கோவை அவினாசி சாலை & அண்ணா சிலை பகுதியை அடுத்துள்ள ஜிடி கார் அருங்காட்சியகம் (“GEDEE MUSEUM”) கடந்த 2015″ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள், வெளிநாட்டு ரக கார்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்… Read More »கோவையில் காட்சிப்படுத்தப்பட்ட 40 வகையான கார்கள்…

நீட் அனிதாவின் சாவுக்கு நீதி கேட்ட இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து… Read More »நீட் அனிதாவின் சாவுக்கு நீதி கேட்ட இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட்…

திருச்சி பெரியார் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி… படங்கள்

  • by Authour

சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல்… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி… படங்கள்

விரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் ரஜினியின் ‘ஜெயிலர்’….

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள… Read More »விரைவில் ரூ.500 கோடி கிளப்பில் இணையும் ரஜினியின் ‘ஜெயிலர்’….

பாபநாசம் அருகே அமர்ந்த கோலத்தில் பிரம்மா சிலை சிற்பம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அரித்துவாரமங்கலம் சாலையில், வடக்குப் பட்டம் கிராமத்தில், அருள்தரும் அனுபம குஜநாயகி அம்பாள் உடனாகிய அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிற்கால சோழர் காலம் என்று கருதத் தக்க வகையில்… Read More »பாபநாசம் அருகே அமர்ந்த கோலத்தில் பிரம்மா சிலை சிற்பம்…

ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்… உணவுக்காக தவிக்கும் 1.5 கோடி மக்கள்…

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை… Read More »ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்… உணவுக்காக தவிக்கும் 1.5 கோடி மக்கள்…

error: Content is protected !!