Skip to content

August 2023

முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு…

வார விடுமுறை நாள் மற்றும் முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன…. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன்  கூறியிருப்பதாவது:- சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும்… Read More »முகூர்த்த தினத்தை ஒட்டி சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு…

தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (24). இவர் சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர்… Read More »தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….

ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை மானோஜிப்பட்டி சோழன்நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஞானராஜ். இவரது மனைவி பிரித்தீ வினோலியா சுதா (51). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றார்.… Read More »ஆசிரியையின் வீட்டின் நகை திருட்டு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் குடித்தெருவை சேர்ந்தவர் கார் மெக்கானிக் வடிவேல்(41). இவரது மனைவி கஜபிரியா (34), இவர்களது மகள் ஹரினிதா (11), மகன் விசாகன் (6). ஆவர். இவர்கள் நால்வரும் ஒரு காரில் வடிவேல்… Read More »முசிறி அருகே கார் நேருக்கு நேர் மோதி விபத்து… தந்தை-மகள் பரிதாப பலி…

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

மதுரை மாவட்டம் தெற்கு மதுரை புதுக்குளம் அமிர்தாநகரைச் சேர்ந்தவர் 52 வயதான பாலாஜி. இவர் தனது நண்பர் நாகேந்திரன் ஆகிய இருவரும் மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசியநெடுஞ்சாலையில்… Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

திருச்சி அருகே மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 25 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி பகுதியில் பிரபு என்பவர் நாகா என்ற பெயரில் அரசு அனுமதியுடன் நான்கு மாத காலமாக மனமகிழ் மன்றம் நடத்தி வந்தார். இந்நிலையில் அங்கு சட்ட விரோதமாக மது… Read More »திருச்சி அருகே மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 25 பேர் கைது….

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள திருமலைநகர் என்டிஆர் ரெசிடென்சில் வசிப்பவர் 32 வயதான சபரிநாதன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்்எப் டயர் கம்பெனியில் மேற்பார்வையாக வேலை செய்து… Read More »வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ரஜினியின் ‘ஜெயிலர்’

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர்… Read More »‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ரஜினியின் ‘ஜெயிலர்’

பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு.. ஊராட்சி தலைவர் ஆபர் அறிவிப்பு…

திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி தலைமையாசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் குடவாசல் ஒன்றியம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக… Read More »பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு.. ஊராட்சி தலைவர் ஆபர் அறிவிப்பு…

இன்றைய ராசிபலன் (19.08.2023)..

சனிக்கிழமை…(19.08.2023) மேஷம் இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்.… Read More »இன்றைய ராசிபலன் (19.08.2023)..

error: Content is protected !!