Skip to content

August 2023

ஈஷா யோக மையம் நடத்தும் வாலிபால் போட்டி.. 22 அணியினர் பங்கேற்பு…

கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் தென்னிந்திய அளவிலான மாபெரும் விளையாட்டுப் போட்டியை கிராமோத்சவம் என்ற பெயரில் ஈஷா யோக மையம் நடத்துகிறது. இதன் முதல்கட்டமாக வாலிபால் பிரிவில் மாவட்ட அளவிலான போட்டி… Read More »ஈஷா யோக மையம் நடத்தும் வாலிபால் போட்டி.. 22 அணியினர் பங்கேற்பு…

உபி கவர்னர் ஆனந்திபென் படேலுடன் ரஜினி சந்திப்பு..

  • by Authour

இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் நிலையில் அவர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ‘ஜெயிலர்’ படம் பார்க்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். சூப்பர்… Read More »உபி கவர்னர் ஆனந்திபென் படேலுடன் ரஜினி சந்திப்பு..

தமிழகம் முழுவதும் அரசுப்பணிக்காக 66 லட்சத்து 55 ஆயிரம் பேர் காத்திருப்பு….

  • by Authour

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும்… Read More »தமிழகம் முழுவதும் அரசுப்பணிக்காக 66 லட்சத்து 55 ஆயிரம் பேர் காத்திருப்பு….

நீதி கேட்டு…. மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை மந்திரிக்குஅனுப்பிய நபர்..

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பையின் உல்ஹாஸ்நகரில் நந்தகுமார் நானாவரே என்பவர் முகாம் எண்.4ல் உள்ள அஷாலேபாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நந்தகுமார் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது மனைவியுடன் வீட்டின் மாடியில்… Read More »நீதி கேட்டு…. மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை மந்திரிக்குஅனுப்பிய நபர்..

புகைப்பட கலைஞர்களை போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

உலக உலக புகைப்பட நாள் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இன்று  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. சீனவீரர்களின்… Read More »புகைப்பட கலைஞர்களை போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும்,சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு…

சிறைக்கு செல்லும் வழியில் கை விலங்குடன் கைதி எஸ்கேப்….

கடலூர் மத்திய சிறையில் ஏராளமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திண்டிவனத்தில் ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரியைச் சேர்ந்த அமீர் அப்துல் காதர் ( 22) என்ற கைதி, கடலூர் மத்திய… Read More »சிறைக்கு செல்லும் வழியில் கை விலங்குடன் கைதி எஸ்கேப்….

திருச்சி புதுகை மெயின் ரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது..

  • by Authour

திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோட்டில் ஜெயில் கார்னர் அருகில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை மேலும் இதனால் விபத்து ஏற்படும்… Read More »திருச்சி புதுகை மெயின் ரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் ஓடுகிறது..

புதுகை அருகே அதிமுக நிர்வாகி மீது கார் மோதி பலி… பதபதைக்கும் வீடியோ..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சாம்பசிவம். இவரது சொந்த ஊர் மருதாந்தலை கிராமம் ஆகும்.  இவர் நேற்று இரவு முத்துடையான் பட்டி என்ற இடத்தில் ரோட்டை கடக்க முயன்றபோது வாகனம் ஒன்று… Read More »புதுகை அருகே அதிமுக நிர்வாகி மீது கார் மோதி பலி… பதபதைக்கும் வீடியோ..

கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

  • by Authour

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி… Read More »கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

error: Content is protected !!