Skip to content

August 2023

இன்றைய ராசிபலன் -21.08.2023

இன்றைய ராசிப்பலன் -21.08.2023 மேஷம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த… Read More »இன்றைய ராசிபலன் -21.08.2023

நீட்டிற்காக 21 கொலைகள் .. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நீட் எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னரை கண்டித்தும் திமுக இளைஞர் அணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி ஆகியற்றின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில்… Read More »நீட்டிற்காக 21 கொலைகள் .. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.

சந்திரயான்-3 நிலவில் இறங்கும் நேரத்தில் மாற்றம்…

  • by Authour

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள… Read More »சந்திரயான்-3 நிலவில் இறங்கும் நேரத்தில் மாற்றம்…

வெடித்து சிதறியது.. ரஷ்யாவின் லூனா-25..

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷியா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17ம்… Read More »வெடித்து சிதறியது.. ரஷ்யாவின் லூனா-25..

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

  • by Authour

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை குட்டி உலவுவதாக சிலர் கூறிவந்தனர். அதிலும் குறிப்பாக நேற்றிரவ ஜெகன் என்பவரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளில் சிறுத்தை குட்டி போன்ற… Read More »திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சிறுத்தை குட்டி நடமாட்டமா? வீடியோ..

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …

மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான்…

கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான் போட்டி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது.. .சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை… Read More »மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான்…

5 மாதத்திற்கு பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சமயபுரம் நெல்லித்துறை குரும்பனூர் தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. நீண்ட தந்தங்கள் மிகப்பெரிய உருவமாக… Read More »5 மாதத்திற்கு பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை…

கரூர் அருகே 41.5 கிலோ புகையிலை பொருட்கள் ஆம்னி வேன் பறிமுதல்..

கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதிகளில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி காரினை நிறுத்தி சோதனையிட்டபோது காரினுள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை… Read More »கரூர் அருகே 41.5 கிலோ புகையிலை பொருட்கள் ஆம்னி வேன் பறிமுதல்..

திருச்சி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து… பள்ளி மாணவன் பலி.. தாய் – மகள் படுகாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே எம். கண்ணனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான பிரிஜித்மாலா இவருடைய மகள் 9 வயதான மகிஷா, பிரஜித் மாலாவின் தங்கை மகன் வந்தலை சாலை… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது லாரி மோதி விபத்து… பள்ளி மாணவன் பலி.. தாய் – மகள் படுகாயம்..

error: Content is protected !!