Skip to content

August 2023

கோவையில் பெட்ரோல் சிறிது சிந்தியதால் பங்க் பெண் மீது தாக்குதல்…

  • by Authour

கோவை மணிக்கூண்டு அருகிலுள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயம் முன்பு நிலர் பெட்ரோல் பங்க் உள்ளது இன்று மாலை கேடிஎம் பைக்கில் சலீம் என்பவர் வந்து உள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் வேலை பார்க்கும்… Read More »கோவையில் பெட்ரோல் சிறிது சிந்தியதால் பங்க் பெண் மீது தாக்குதல்…

தஞ்சையில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை….

  • by Authour

தஞ்சாவூர் விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான… Read More »தஞ்சையில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை….

கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச்… Read More »கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்..

சைலேந்திரபாபு……டிஎன்பிஎஸ்சி தலைவர்….. ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பு

  • by Authour

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் உள்பட 10 உறுப்பினர் பதவிகளுக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பியது. தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி… Read More »சைலேந்திரபாபு……டிஎன்பிஎஸ்சி தலைவர்….. ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பு

முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் துவக்கம்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (21.8.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவிடும் வகையிலும்… Read More »முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் துவக்கம்….

சந்திரயான் 3 நிலவில் இறங்கும் காட்சி நேரடி ஒளிபரப்பு ….. இஸ்ரோ தகவல்

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வரும்  23-ந்தேதி மாலை 6.04… Read More »சந்திரயான் 3 நிலவில் இறங்கும் காட்சி நேரடி ஒளிபரப்பு ….. இஸ்ரோ தகவல்

கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு முப்பெரும் சட்டங்கள் ஆன இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில்… Read More »கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

கரூர்  பெண் இன்ஜினீயர்,  துருக்கி வாலிபருடன்  தமிழ் முறைப்படி திருமணம். கரூரில்  இன்று விமரிசையாக நடந்தது. கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டில்லியில் தனியார்… Read More »கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான… Read More »தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய… Read More »காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

error: Content is protected !!