குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். … Read More »குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது