Skip to content

August 2023

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்,  நீட் விவகாரத்தில்  தமிழ் நாட்டு மாணவர்களின் எண்ணங்களுக்கு எதிராக  செயல்படும் கவர்னர் ரவியை கண்டித்தும் திமுக இளைஞர் அணி , மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில்  நேற்று… Read More »நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

  • by Authour

டில்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. Also Read –  கடந்த… Read More »நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,500 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சியில் வாகனம் மோதி வாலிபர் பலி…

  • by Authour

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டம் எண்ணக்காடு பெரிலிங்கபுரம்,கட்டிலாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன்குட்டி. இவருடைய மகன் 29 வயதான அனுராக். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்… Read More »திருச்சியில் வாகனம் மோதி வாலிபர் பலி…

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தாத்தையங்கார்பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சப்பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி,… Read More »திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்….

இலங்கை சிறையில் இருந்து 10 தமிழக மீனவர்கள் விடுதலை….

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கையின் எல்லை பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி… Read More »இலங்கை சிறையில் இருந்து 10 தமிழக மீனவர்கள் விடுதலை….

ரஷியா அனுப்பிய லூனா- 25 தோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும்… Read More »ரஷியா அனுப்பிய லூனா- 25 தோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்

மக்கள் குறைகேட்டார் அரியலூர் கலெக்டர் ஆனி மேரி…. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி… Read More »மக்கள் குறைகேட்டார் அரியலூர் கலெக்டர் ஆனி மேரி…. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

கரூர் அருகே 15 வயது சிறுமி காணவில்லை… கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு வந்த கடவூர் வட்டம், தொண்டமாங்கிணம் கிராமத்தை அடுத்த குண்டன் பூசாரியூரை சார்ந்த முருகேசன்,… Read More »கரூர் அருகே 15 வயது சிறுமி காணவில்லை… கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…1.5 கோடி பேர் விண்ணப்பம்

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…1.5 கோடி பேர் விண்ணப்பம்

error: Content is protected !!