Skip to content

August 2023

X-ல் மாயமாகும் போட்டோக்கள்….எலான் மஸ்க் -ன் அடுத்த பயங்கரம்…

எக்ஸ் (முன்பு டுவிட்டர்) மிகப்பெரிய ரிபரிாண்டிங்கை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பல மாதங்களில் எக்ஸ் தளத்தில் பெயர் மற்றும் லோகோ உள்பட ஏராளமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்திய மாற்றத்தின் படி… Read More »X-ல் மாயமாகும் போட்டோக்கள்….எலான் மஸ்க் -ன் அடுத்த பயங்கரம்…

பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

ஆகஸ்டு மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததால் பருப்பு விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி 37 சதவீதம் அதிகரித்ததன் காரணமாகத்தான் சில்லறைப் பணவீக்கம் 15… Read More »பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே…. வேட்பாளர் பட்டியல் வந்தது முன்னே..தெலங்கானா களம் சூடுபிடித்தது

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, பிரசாரத்தை ஆளும்… Read More »தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே…. வேட்பாளர் பட்டியல் வந்தது முன்னே..தெலங்கானா களம் சூடுபிடித்தது

திருமணத்திற்கு முதல்நாள் காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை…. நிச்சயித்த பெண் கண்ணீர்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் பூமிராஜ் (25). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்  (இன்று) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதனிடையே பூமிராஜ் தனக்கு இந்த பெண்ணை… Read More »திருமணத்திற்கு முதல்நாள் காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை…. நிச்சயித்த பெண் கண்ணீர்

புள்ளம்பாடி அருகே கார், டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்..

திருச்சி மாநகர் தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அரியலூரில் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் 5 பேர் திருச்சி நோக்கி வந்த போது, திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி பெட்ரோல் பங்க் அருகில்… Read More »புள்ளம்பாடி அருகே கார், டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பேர் பலி… 3 பேர் படுகாயம்..

சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோட்டில் இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2000… Read More »சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

  • by Authour

புதிய வேளாண் கொள்கைகளுக்கு எதிராக, டில்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுத்தனர். அவர்களால் விவசாயிகளுக்கு பெருமை. அந்த விவசாய சங்கத்தை உலகமே உற்று நோக்கியது. ஆனால் திருச்சியில்  விவசாய… Read More »விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் திருச்சியில் தினம் ஒரு கூத்து

சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு… சந்திரயான் 3 லேண்டர் தொடர்பு

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள… Read More »சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு… சந்திரயான் 3 லேண்டர் தொடர்பு

பூம்புகார் கடலில் குளித்த வியாபாரி பலி… நண்பர் மாயம்

மயிலாடுதுறை பர்மா காலனி மற்றும் கொத்த தெரு பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் (31), வெளிநாடு சென்று திரும்பி வந்துள்ளார், அரவிந்தன்(29). பழைய இரும்பு கடை  நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் நேற்று விடுமுறையை கொண்டாடுவதற்காக… Read More »பூம்புகார் கடலில் குளித்த வியாபாரி பலி… நண்பர் மாயம்

முசிறி எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் டேபிள் டென்னிஸ் போட்டி…

திருச்சி மாவட்டம், முசிறி எம் ஐ டி கல்லூரி வளாகத்தில் முதலாம் தகுதி நிர்ணய டேபிள் டென்னிஸ் போட்டிகளை எம்ஐடி கல்வி நிறுவனங்களும் திருச்சி மாவட்ட மேஜை பந்து வளர்ச்சி கழகமும் நடத்தினர். இரண்டு… Read More »முசிறி எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் டேபிள் டென்னிஸ் போட்டி…

error: Content is protected !!