Skip to content

August 2023

நெல்லையில் வாலிபர் படுகொலை….

நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த வேலா.  கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,  தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்துள்ளார்.  இவரது இரண்டு மகன்களும் பெயிண்டர் வேலை செய்து… Read More »நெல்லையில் வாலிபர் படுகொலை….

கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் திருச்சி போலீஸ்காரர்….கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மனு

கரூர்   தான்தோன்றிமலை  பகுதியில் வசித்து வரும் லதா(32 ), சரவணன் (33 ) தம்பதியினர் கடந்த 2012ல்  பெற்றோர் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டனர்.    அதாவது சரணவன் 21 வயதிலேயே திருமணம்… Read More »கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் திருச்சி போலீஸ்காரர்….கலெக்டரிடம் மனைவி கண்ணீர் மனு

திருச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருப்பால்துறையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் அடுத்த திருப்பால்துறை சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி…

கோவையில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு….

  • by Authour

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோருடன் திடீர்… Read More »கோவையில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு….

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை…. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் இறங்கும் லேண்டர்……கடைசி 15 நிமிடங்களில் நடப்பது என்ன?

பூமியின் துணைக் கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, இந்தியா முன்னணியில் இருக்கிறது. இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர்… Read More »நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் இறங்கும் லேண்டர்……கடைசி 15 நிமிடங்களில் நடப்பது என்ன?

பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

  • by Authour

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.  கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி… Read More »பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பயணி கைது

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா நாட்டில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் 33 வயதான பெண், பணிப்பெண்ணாக இருந்தார். அந்த பணிப்பெண்ணை, விமானத்தில் பயணம் செய்த ஒருவர் அழைத்து… Read More »விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பயணி கைது

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்…. கோப்பை திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து கோப்புகளை  கவர்னர் ரவிக்கு அனுப்பியது.  இது தொடர்பான கோப்பை ரவி, திரும்ப அனுப்பி உள்ளார். இந்த  நியமனம் தொடர்பான அறிவிப்பு… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்…. கோப்பை திருப்பி அனுப்பினார் கவர்னர் ரவி

திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour

திருச்சி அடுத்த சிறுகனூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  எனவே  இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சணமங்கலம், மணியங்குறிச்சி,… Read More »திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

error: Content is protected !!