Skip to content

August 2023

தேர்தல் ஆணைய தேசிய அடையாளமாக சச்சின்…

தேர்தல் ஆணையம் சச்சின் டெண்டுல்கர் இடையே நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.  தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை … Read More »தேர்தல் ஆணைய தேசிய அடையாளமாக சச்சின்…

அரசு பள்ளி மாணவர்ளுக்கு நீட் பயிற்சி துவங்க வற்புறுத்துவேன்… எம்பி திருநாவுக்கரசு…

  • by Authour

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களின் நீட் பயிற்சி வகுப்பு துவங்க வற்புறுத்துவேன் – அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்ற கருத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி யின் ஆசை ; தற்பொழுது அந்த இடத்திற்கு… Read More »அரசு பள்ளி மாணவர்ளுக்கு நீட் பயிற்சி துவங்க வற்புறுத்துவேன்… எம்பி திருநாவுக்கரசு…

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல்… Read More »கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக கூறியும் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 100 நாள்… Read More »மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

4 மாதம் வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது… மராட்டிய மந்திரி பேச்சு

  • by Authour

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தைகளில் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில்… Read More »4 மாதம் வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது… மராட்டிய மந்திரி பேச்சு

திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தேரப்பம்பட்டி வனப்பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளம் பெண் தா.பேட்டை அருகே உள்ள ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த பிரியங்கா என்பதும்… Read More »திருச்சி அருகே இளம்பெண் கொலை… சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை…

திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது.… Read More »திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

புதுகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… முன்னேற்பாடு குறித்து கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 26.08.2023 அன்று நடத்தப்பட உள்ள சிறப்பு… Read More »புதுகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… முன்னேற்பாடு குறித்து கூட்டம்..

இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்…மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்….

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆற்காட்டுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்களை அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் தாக்குதல் நடத்தி அவர்களது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்…மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்….

காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

  • by Authour

கோவை மாநகர ஆயுதப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில், காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி என்ற தனியார் தன்னார்வ அமைப்பும் இணைந்து நடத்திய… Read More »காவல் வனம் துவக்க விழா… மரக்கன்றுகளை நடவு செய்த கோவை கமிஷனர்…

error: Content is protected !!