Skip to content

August 2023

காவிரி விவகாரம் – கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்..!

  • by Authour

கர்நாடகாக அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக… Read More »காவிரி விவகாரம் – கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்..!

நிலவில் இந்தியா ……உலகமே எதிர்பார்க்கும் மாலை 6.04 மணி….. நேரடி ஒளிபரப்பு

நிலவு குறித்த  ஆராய்ச்சியில்  அமெரிக்கா, ரஷியா,  சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்துவருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும்… Read More »நிலவில் இந்தியா ……உலகமே எதிர்பார்க்கும் மாலை 6.04 மணி….. நேரடி ஒளிபரப்பு

பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்..!

  • by Authour

ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஜிம்பாவே அணியை, தலைசிறந்த அணிகளோடு சரிக்கு சரிமமாக மோதும் பலமிக்க அணியாக மாற்றியவர். பவுலிங், பேட்டிங் என எல்லாவற்றிலும் மிக சிறப்பான… Read More »பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்..!

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் பாலமுருகனுக்கு ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

இன்றைய ராசிப்பலன்-(23.08.2023)….

புதன் கிழமை: மேஷம் இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பொது காரியங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மிதுனம் இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். வரவை காட்டிலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும். கடகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். சிம்மம் இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். கன்னி இன்று நீங்கள் எதிலும் நிதானமின்றி செயல்படுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். துலாம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். விருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். தனுசு இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். மகரம் இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகப் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கும்பம் இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் யோசித்து முடிவெடுப்பது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். செலவுகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். மீனம்… Read More »இன்றைய ராசிப்பலன்-(23.08.2023)….

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொகை இருந்தால் உடனே செலுத்த வேண்டும் – திருச்சி கமிஷனர் எச்சரிக்கை.

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் மாநகர காவல்துறை பணியை செம்மைப்படுத்தவும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களுக்காக திறம்பட பணியாற்றிட… Read More »வாகன ஓட்டிகளுக்கு அபராதம் தொகை இருந்தால் உடனே செலுத்த வேண்டும் – திருச்சி கமிஷனர் எச்சரிக்கை.

போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது… திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர… Read More »போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது… திருச்சி கமிஷனர் எச்சரிக்கை…

பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணி விறு விறு.. .திறப்பு..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தலைவாசலில் இருப்பது போன்று மிகப்பெரியஅளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பூலாம்பாடியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கும் மலேசியா நாட்டிற்கும் காய்கறிகளை அனுப்பிவைக்கும் திட்டமும் உள்ளது.இந்த திட்டத்தின் கீழ்… Read More »பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணி விறு விறு.. .திறப்பு..

மாநிலத்திலேயே முதன் முதலாக தடைகளை உடைக்கும் பயிற்சி களம் திறப்பு..

  • by Authour

பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மாநிலத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்போர்களுக்கான ஆப்ஸ்டகல்சை (தடைகளை உடைக்கும் பயிற்சி களம்) தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார் திறந்து வைத்து பயிற்சியாளர்களுக்கான… Read More »மாநிலத்திலேயே முதன் முதலாக தடைகளை உடைக்கும் பயிற்சி களம் திறப்பு..

பெரம்பலுார் மாவட்டத்தில் குளங்கள், ஏரியின் கரைகளில் பனை விதைகள் நட ஏற்பாடு… கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி முனியங்குளத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில், பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (22.8.2023) துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தோட்டக்கலைத்ததுறை… Read More »பெரம்பலுார் மாவட்டத்தில் குளங்கள், ஏரியின் கரைகளில் பனை விதைகள் நட ஏற்பாடு… கலெக்டர் ஆய்வு

error: Content is protected !!