Skip to content

August 2023

நிலவின் தென் துருவத்தில் ரோவர் இனி என்ன செய்யும்?… புதிய தகவல்கள்….

  • by Authour

சந்திரயான் 3ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. லேண்டரின் தரையிறக்கத்தால், 2 மணி நேரம் அங்கு மணல் மழை பொழியும். 4 மணி நேரம்… Read More »நிலவின் தென் துருவத்தில் ரோவர் இனி என்ன செய்யும்?… புதிய தகவல்கள்….

இப்போது இந்தியா நிலவில் உள்ளது…பிரதமர் மோடி பாராட்டு…

  • by Authour

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி காணொலி மூலம் கண்டுகளித்தார். வெற்றிகரமாக தரையிறங்கியதும், அவர் கையில் வைத்திருந்த தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது மோடி பேசுகையில், சந்திரயான் 3… Read More »இப்போது இந்தியா நிலவில் உள்ளது…பிரதமர் மோடி பாராட்டு…

நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது சந்திரயான் 3… இந்தியா சரித்திர சாதனை…

  • by Authour

சந்திரயான்-3′ விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள்… Read More »நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது சந்திரயான் 3… இந்தியா சரித்திர சாதனை…

வெற்றி….வெற்றி……சந்திரயான்- 3 நிலவில் தரையிறங்கியது…. இந்தியா மகத்தான சாதனை..

  • by Authour

சந்திரயான்-3 விண்கலம்  கடந்த மாதம் 14ம் தேதி  விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத்  மற்றும் சந்திரயான்3  திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர்  தலைமையில் பல பொறியாளர்கள்   இதற்காக பெரும் பணியாற்றினர்.  அவர்களது கூட்டு… Read More »வெற்றி….வெற்றி……சந்திரயான்- 3 நிலவில் தரையிறங்கியது…. இந்தியா மகத்தான சாதனை..

திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.11.33 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம்,  பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் மன்றத் தொடக்க விழாவிற்கு பள்ளிச் செயலர் செல்வராசு தலைமை… Read More »பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…

தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சாலிய மங்களம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாலிய மங்களம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர்… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

எப்போது தொடங்குகிறது ‘ரஜினி 170’ ?… அட்டகாசமான அப்டேட்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் பட்டையை கிளப்பி வரும் நிலையில் அடுத்த படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதனால்… Read More »எப்போது தொடங்குகிறது ‘ரஜினி 170’ ?… அட்டகாசமான அப்டேட்….

நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங்… Read More »நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

error: Content is protected !!