Skip to content

August 2023

71வது பிறந்தநாள்…..விஜயகாந்த் நாளை கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி நாளை அவர் கட்சி நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2006 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும்… Read More »71வது பிறந்தநாள்…..விஜயகாந்த் நாளை கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

இந்திய விண்வெளி ஆய்வின்  சாதனை  நிகழ்வாக கருதப்பட்ட சந்திரயான்-3  லேண்டர்  நிலவில்   நேற்று  மாலை 6.04 மணியளவில்  வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வெற்றியை  இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி  வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா… Read More »சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

கோவை, பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி பொள்ளாச்சி மீன்கரை ரோடு மோதிராபும் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆசிக் தனது பொலிரோ பிக் அப் வாகனம் வந்தபோது மோதிராபுரம் பிரிவு… Read More »வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

பெண்களிடம் செயின்பறிப்பு- பணம் வழிப்பறி.. கடும் நடவடிக்கை… திருச்சி கமிஷனர்..

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்தும், இருசக்கர வாகனங்களில்… Read More »பெண்களிடம் செயின்பறிப்பு- பணம் வழிப்பறி.. கடும் நடவடிக்கை… திருச்சி கமிஷனர்..

கோவையில் நேரு கல்வி குழுமத்தின் சார்பில் 2.5 அடி ராக்கெட் வடிவில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றியடைந்ததை, நேரு விமானவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நேரு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் மிகப்பெரிய திரையில் இஸ்ரோ சார்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடி… Read More »கோவையில் நேரு கல்வி குழுமத்தின் சார்பில் 2.5 அடி ராக்கெட் வடிவில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

ராகுல் காந்தி பிரியமாய் வாங்கிச்சென்ற கரூர் நாய்க்குட்டி

  • by Authour

கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி… Read More »ராகுல் காந்தி பிரியமாய் வாங்கிச்சென்ற கரூர் நாய்க்குட்டி

தங்கை திருமணத்திற்கு கூட வராமல் பணியாற்றிய…… சந்திரயான் 3 இயக்குனர் வீரமுத்துவேல்

  • by Authour

இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிய திட்ட இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர் . இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பழனிவேல் ஓய்வுபெற்ற ரெயில்வே… Read More »தங்கை திருமணத்திற்கு கூட வராமல் பணியாற்றிய…… சந்திரயான் 3 இயக்குனர் வீரமுத்துவேல்

திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடியை சேர்ந்த 75 வயதான அண்ணபூரணி என்ற மூதாட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் சுமார் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி… Read More »திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

எலக்ட்ரிக் பைக் வெடித்து…300 பைக் எரிந்து சாம்பல்…. ஆந்திராவில் இன்று பயங்கரம்

ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது.  மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஷோரூம்… Read More »எலக்ட்ரிக் பைக் வெடித்து…300 பைக் எரிந்து சாம்பல்…. ஆந்திராவில் இன்று பயங்கரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் குறிப்பிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டே குறுவை மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

error: Content is protected !!