Skip to content

August 2023

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய கர்நாடக முதல்வர்…

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது.… Read More »இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய கர்நாடக முதல்வர்…

சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

  • by Authour

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் ( 33) என்பவர்,… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்…..

நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியா, ‘சந்திரயான்3’ மூலம்  நேற்று (புதன்கிழமை) மாலை… Read More »இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்…..

குளித்தலை அருகே தரமற்ற சாலை…. பொதுமக்கள் வேதனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும்… Read More »குளித்தலை அருகே தரமற்ற சாலை…. பொதுமக்கள் வேதனை

தமிழகம், புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக… Read More »தமிழகம், புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மலர்க்கொடி(42),இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும்,வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு… Read More »கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு பரிசு.. தஞ்சை கலெக்டர்..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார். அதில் வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுகள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படவும், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும்… Read More »தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு பரிசு.. தஞ்சை கலெக்டர்..

கெட் அவுட் மிஸ்டர் ஆர். என் ரவி வாசகம் கொண்ட போஸ்டர்கள்…பொள்ளாச்சியில் பரபரப்பு..

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் R.N.ரவி இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார் .அதனை முடித்து பொள்ளாச்சி வழியாக பழனி செல்ல இருக்கிறார். இதனை அடுத்து அவருக்கு… Read More »கெட் அவுட் மிஸ்டர் ஆர். என் ரவி வாசகம் கொண்ட போஸ்டர்கள்…பொள்ளாச்சியில் பரபரப்பு..

4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர்… Read More »4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு

ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக… Read More »ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

error: Content is protected !!