Skip to content

August 2023

கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி…. இந்திய வம்சாவளியினர் வரவேற்பு

இந்திய பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 22-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். தென்ஆப்பிரிக்கா சென்றடைந்த அவர், நேற்று வரை தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாடு, தலைவர்கள்… Read More »கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி…. இந்திய வம்சாவளியினர் வரவேற்பு

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீடிப்பு

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகளால்  ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்  சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீடிப்பு

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

இனம், மொழி காக்க ஆன்மிக ஆளுமைகள் பங்களிப்பு தேவை… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை தருமபுர ஆதீன கலைக்கல்லூரி 75ம் ஆண்டு பவள விழா  உள்ளிட்ட  முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். கல்லூரிக்கு வந்த முதலமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு… Read More »இனம், மொழி காக்க ஆன்மிக ஆளுமைகள் பங்களிப்பு தேவை… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று 25.08.2023 இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை… Read More »திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள்… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-… Read More »காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

அதிமுக பொதுக்குழு வழக்கு…ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க.,… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க தமிழக அரசு… Read More »ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

error: Content is protected !!