Skip to content

August 2023

நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை  நகராட்சி நிர்வாகத்  துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

சித்ராவின் தற்கொலை வழக்கு…6 மாதத்தில் முடிக்க வேண்டும்… கோர்ட் உத்தரவு..

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்தது. … Read More »சித்ராவின் தற்கொலை வழக்கு…6 மாதத்தில் முடிக்க வேண்டும்… கோர்ட் உத்தரவு..

கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் ஆத்தூரை சேர்ந்த  ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் இறந்தாா். அவரது அண்ணன் தனபால் நேற்று அளித்த பேட்டியில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது. … Read More »கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Authour

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷின் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்த வகையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சியில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்…

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக திருச்சி… Read More »விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சியில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்…

காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழகத்தில் மத்திய உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு காலை உணவு திட்டமாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 17லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த முன்னாள்… Read More »காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 கிராமங்கள்… Read More »கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

காலை சிற்றுண்டி விரிவாக்கம்…. இந்திய அளவில் ட்ரெண்டிங்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக காலை உணவுத்திட்டத்தினை மதுரையில்  துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அடுத்தக் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 பள்ளிகளிலுள்ள 17 லட்ச… Read More »காலை சிற்றுண்டி விரிவாக்கம்…. இந்திய அளவில் ட்ரெண்டிங்

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர் சிவசங்கர்….

இந்தியாவிலேயே முதன்முறையாக நமது தமிழ்நாட்டில்  தமிழ்நாடு முதலமைச்சர்  காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கிவைத்து   போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக… Read More »பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர் சிவசங்கர்….

காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்திடும் வகையில் திருக்குவளையில் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்… Read More »காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

error: Content is protected !!