Skip to content

August 2023

வார்த்தைகள் வரவில்லை…தேசிய விருது குறித்து நடிகை கீர்த்தி சனோன் கருத்து…

இந்திய சினிமாவில் சாதனை படைக்கும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 69வது தேசிய திரைப்பட விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. சிறந்த படத்திற்கான விருது மாதவனின் ‘ராக்கெட்ரி… Read More »வார்த்தைகள் வரவில்லை…தேசிய விருது குறித்து நடிகை கீர்த்தி சனோன் கருத்து…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

தஞ்சையில் அதிமுக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும்… Read More »தஞ்சையில் அதிமுக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

ஆளுநர் ரவியை உடனே திரும்ப பெற வேண்டும்… எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 வது துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட சார்பாக தென்னூர் பகுதியில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட புதிய வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாமன்ற… Read More »ஆளுநர் ரவியை உடனே திரும்ப பெற வேண்டும்… எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து… Read More »அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த மாணவன் சச்சின்.  விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் சச்சினை ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்துவந்தனர். … Read More »ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

நிலவில் தரையிறங்கிய லேண்டர், ரோவர்அடுத்த 14 நாளில் என்ன ஆகும்?

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உறைந்த நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பும் இதுவரை அறியப்படாத தென் துருவ பகுதிக்கு இந்தியா ஒரு வரலாற்றுப் பயணத்தை… Read More »நிலவில் தரையிறங்கிய லேண்டர், ரோவர்அடுத்த 14 நாளில் என்ன ஆகும்?

தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும். இதை  ஒவ்வொரு மாதமும்  பங்கிட்டு வழங்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால்  கர்நாடக அரசு இந்த ஆண்டு  குறிப்பிட்ட அளவு தண்ணீர்… Read More »தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

திருச்சியில் தங்கம் விலை……

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை……

தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காகவும், 1250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காகவும் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்,… Read More »தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

error: Content is protected !!