Skip to content

August 2023

மதுரை ரயிலில் தீ…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Authour

இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி  உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக… Read More »மதுரை ரயிலில் தீ…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான முத்துச்செல்வம். விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி 40 வயதான அமிர்தம். இவர்களது மகன் 19 வயதான பெரியசாமி.இவர் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில்… Read More »மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

குண்டுவைத்து ரஷ்ய வாக்னர் குழு தலைவர் கொல்லப்பட்டார்….

ரஷியாவில் செயல்பட்டு வரும் தனியார் ராணுவ அமைப்பு வாக்னர் குழு. இதன் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின். இவர் கடந்த மாதம் அதிபர் புதின் அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியதன் மூலம் உலகின் கவனத்துக்கு… Read More »குண்டுவைத்து ரஷ்ய வாக்னர் குழு தலைவர் கொல்லப்பட்டார்….

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளிநாள்…. பிரதமர் மோடி அறிவிப்பு…

  • by Authour

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவர் விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் மோடி  உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உங்கள் மத்தியில் இன்று… Read More »ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளிநாள்…. பிரதமர் மோடி அறிவிப்பு…

9 பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து….. காரணம் என்ன? தெற்கு ரயில்வே விளக்கம்

  • by Authour

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயிலின் இரண்டு பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதுரை… Read More »9 பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து….. காரணம் என்ன? தெற்கு ரயில்வே விளக்கம்

இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

  • by Authour

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர்… Read More »இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

  • by Authour

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. . மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில்  போடி வழித்தடத்தில் ரெயிலானது, நிறுத்தி… Read More »மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

நன்றி கெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது.. நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் சாபம்…

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல்வாதிகளும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..… Read More »நன்றி கெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது.. நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் சாபம்…

இன்றைய ராசிபலன் – (26.08.2023)

மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 8.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுப முயற்சிகளையும், பயணங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது நல்லது. ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு காலை 8.37 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். மிதுனம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடகம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். சிம்மம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். கன்னி இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். துலாம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். விருச்சிகம் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும். தனுசு இன்று எதிர்பாராத விதமாக மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். மகரம் இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கும்பம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மீனம் இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

  • by Authour

கரூர் உழவர் சந்தை அருகே உள்ள பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வரலட்சுமி நோன்பியை முன்னிட்டு இன்று இரவு வாராகி… Read More »வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

error: Content is protected !!