Skip to content

August 2023

178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு.. கரூர் மாநகராட்சி மேயர்…

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட எல் ஐ சி முகவர்கள், ஜே சி ஐ டைமண்ட் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும்… Read More »178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு.. கரூர் மாநகராட்சி மேயர்…

திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… திருச்சி மாநகர், அரியமங்கலம்… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலை மறியல்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் வாரா வாரம் வெள்ளிக் கிழமை நடந்து வருகிறது. நேற்று நடந்த பருத்தி மறை முக ஏலத்தில் பருத்திக்கு உரிய விலை… Read More »பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலை மறியல்…

திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

  • by Authour

திருச்சி கருமண்டம் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், இவர்   திண்டுக்கல் மெயின் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில்   சிவக்குமாரின் மனைவி ஜெயலட்சுமி(42) அருகில் உள்ள தங்கள் பேக்கரிக்கு… Read More »திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

நெருங்சலக்குடியில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெருங்சலக்குடி கிராமத்தில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது . இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி அலுவலர் செல்வி.பவித்ரா கலைஞரின் அனைத்து கிராம… Read More »நெருங்சலக்குடியில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்….

திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்….. யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது..

  • by Authour

திருச்சி, கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக வரும் 28 ம் தேத் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று திருச்சி… Read More »திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்….. யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது..

நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்  தலைமையில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட   கலெக்டர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்… Read More »நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கிரிக்கெட் வீரர்……யுவராஜ்சிங் மனைவிக்கு 2வது குழந்தை

இந்திய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கியவர் யுவராஜ் சிங். கடந்த 2000-மாவது ஆண்டு முதல் 2017 வரையில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை… Read More »கிரிக்கெட் வீரர்……யுவராஜ்சிங் மனைவிக்கு 2வது குழந்தை

லாரன்ஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு 1 கோடி நிதி.. லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன்…

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’. இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகியுள்ள இந்த… Read More »லாரன்ஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு 1 கோடி நிதி.. லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன்…

பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு  அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது. பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச்… Read More »பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

error: Content is protected !!