Skip to content

August 2023

கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ சீட் தராத அதிருப்தியில் பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, காங்கிரஸ் சார்பில் போட்டியில் தோற்றார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும் அவரை சட்ட மேலவை உறுப்பினராக்கியது காங்கிரஸ்… Read More »கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு

இன்றைய ராசிபலன் – 27.08.2023

இன்றைய ராசிப்பலன் – 27.08.2023 மேஷம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து… Read More »இன்றைய ராசிபலன் – 27.08.2023

மதுரை ரயில் விபத்து… மத்திய அரசின் செயலற்ற தன்மையை பறைசாற்றுகிறது…பாபநாசம் எம்எல்ஏ …

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. லக்னோ- ராமேஸ்வரம் சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தப் போது, திடீரென சிலிண்டர் வெடித்து… Read More »மதுரை ரயில் விபத்து… மத்திய அரசின் செயலற்ற தன்மையை பறைசாற்றுகிறது…பாபநாசம் எம்எல்ஏ …

விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரின் 71 வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ்.குமார் தலைமையில்… Read More »விஜயகாந்த் பிறந்த நாள்… திருச்சி அருகே நலத்திட்ட உதவி வழங்கல்…

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!….

திருமண வரன் பார்க்கும் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமண தகவல் இணையதளம் மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். திருமண தகவல் இணையதளங்களை கட்டுப்படுத்த என… Read More »திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!….

ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

வாமன அவதாரத்தில் உலகை அளந்த மாகாவிஷ்ணுவுக்கு, கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி, தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு. பாதாளத்துக்குச் சென்ற மகாபலி மன்னன், மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில்… Read More »ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

தஞ்சையில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மண்டல அளவிலான பயிற்சி…

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்  மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள்… Read More »தஞ்சையில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மண்டல அளவிலான பயிற்சி…

ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன்.  இவரது மனைவி புவனேஷ்வரி(53), வைராபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும்… Read More »ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

திருச்சியில் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்தார் கலெக்டர்..

  • by Authour

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் பதிமூன்றாம் வருட ஓவிய கண்காட்சி திருச்சியில் 2023 ஆகஸ்ட் 26, 27 ,28 தேதிகளில் ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா அரங்கில் மூன்று நாட்கள் தூரிகை ஓவியத்தில் சீர்மிகு திருச்சியும்… Read More »திருச்சியில் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்தார் கலெக்டர்..

கரூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்…. 3000 பட்டதாரிகள் பங்கேற்பு..

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிமுறை வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும்… Read More »கரூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்…. 3000 பட்டதாரிகள் பங்கேற்பு..

error: Content is protected !!