Skip to content

August 2023

பள்ளி குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங்…

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விடாமுயற்சி… Read More »பள்ளி குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங்…

கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயம்… தேடும் பணிகள் தீவிரம் …

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயமானார்.ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மலைக்கோட்டை… Read More »கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயம்… தேடும் பணிகள் தீவிரம் …

பிச்சாண்டார்கோயிலில் இலவச கண் பரிசோதனை – அறுவை சிகிச்சை முகாம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. அன்னை தெரசா டிரஸ்ட்,மக்கள் பாதுகாப்பு மையம் மகாத்மா கண்… Read More »பிச்சாண்டார்கோயிலில் இலவச கண் பரிசோதனை – அறுவை சிகிச்சை முகாம்

ஊழல் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி உள்ளது.? … முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாருர் மாவட்டத்தில் நாகை எம்.பி.செல்வராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் 9 வருட பாஜக… Read More »ஊழல் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி உள்ளது.? … முதல்வர் மு.க.ஸ்டாலின்

மடகாஸ்கரில் சோகம்! நெரிசலில் சிக்கி 13 பேர் பலி..103 பேர் காயம்!

மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள பரியா மைதானத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 பார்வையாளர்கள் கூடியிருந்த பரியா மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இந்த… Read More »மடகாஸ்கரில் சோகம்! நெரிசலில் சிக்கி 13 பேர் பலி..103 பேர் காயம்!

தஞ்சை மாவட்டத்தில் இருந்து டில்லிக்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை அனுப்பி வைப்பு…

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9,10-ந் தேதிகளில் ‘ஜி-20’ மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம்… Read More »தஞ்சை மாவட்டத்தில் இருந்து டில்லிக்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை அனுப்பி வைப்பு…

தஞ்சை அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருதுக்கு தேர்வு

தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொலிவுறு நகரத் திட்ட விருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற… Read More »தஞ்சை அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருதுக்கு தேர்வு

நர்சிங் மாணவி பலாத்காரம்… 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சவுரவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் குமரேசன் அதே பகுதியைச் சேர்ந்த 18… Read More »நர்சிங் மாணவி பலாத்காரம்… 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது..

மயிலாடுதுறை மாவட்டம் திமுகவின் கோட்டை மாவட்டம் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி செயலர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சேலம் மாநாட்டிற்கு நிதியாக… Read More »மயிலாடுதுறை மாவட்டம் திமுகவின் கோட்டை மாவட்டம் ..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…மாரத்தான் போட்டி

5000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீ வண்டர் வுமன்’ அமைப்பு (We Wonder Women) மற்றம் கற்பகம் அகாடமி ஆப் ஹையர்… Read More »கோவையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…மாரத்தான் போட்டி

error: Content is protected !!