Skip to content

August 2023

குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் துவங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை… Read More »குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தென் ஆப்பிரிக்கா…மாடி கட்டிடத்தில் தீ……..64 பேர் கருகி பலி

  • by Authour

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில்… Read More »தென் ஆப்பிரிக்கா…மாடி கட்டிடத்தில் தீ……..64 பேர் கருகி பலி

மும்பையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

மும்பையில் நடைபெறவுள்ள INDIA கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மும்பை சென்றடைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக்… Read More »மும்பையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி சுங்க அதிகாரிகள் மெகா ரெய்டு…. ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள  கணிமண்குண்டு கடற்கரை பகுதியில்  தங்க கடத்தல் அதிக அளவு நடப்பதாக திருச்சி  சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி  சுங்கத்துறை  இணை ஆணையர்  கே. எம்.… Read More »திருச்சி சுங்க அதிகாரிகள் மெகா ரெய்டு…. ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்

கரூர் பெண் அடித்துக்கொலை….. கள்ளக்காதலன் வெறி

  • by Authour

கரூர் அடுத்த அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபிதா பானு (50). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் சிராஜுதீன் இறந்துவிட்டார். இவரது மகள் திருமணமாகி குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து… Read More »கரூர் பெண் அடித்துக்கொலை….. கள்ளக்காதலன் வெறி

மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் மூன்றாம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகள் பாதயாத்திரை ஆக கொற்கைக்கு சென்று… Read More »மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

கோவை மாநகராட்சி கூட்டம்…. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்

  • by Authour

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில்  மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆன்ந்த்குமார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டம் துவங்கியவுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மேயர் ,மாநகராட்சி ஆணையாளர் மறந்தனர். இதனையடுத்து… Read More »கோவை மாநகராட்சி கூட்டம்…. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்

திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று… Read More »திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

கல்வியை பார்ப்பது திராவிடம்.. கழிவறையை எட்டி பார்க்கிறது ஆரிய மாடல்!” – உதயநிதி பதிலடி…

  • by Authour

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவு வழங்கும்  திட்டத்தை   முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த… Read More »கல்வியை பார்ப்பது திராவிடம்.. கழிவறையை எட்டி பார்க்கிறது ஆரிய மாடல்!” – உதயநிதி பதிலடி…

error: Content is protected !!