Skip to content

August 2023

திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று… Read More »திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…

திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு… முதல்வருக்கு வாழ்த்து…

  • by Authour

கடந்த 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டது. இவரது மறைவுக்கு பிறகு 1969 முதல் திமுகவின் தலைவராக கருணாநிதி அவர்கள் செயல்பட்டு வந்தார். பின்னர்,… Read More »திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு… முதல்வருக்கு வாழ்த்து…

தேசிய அளவிலான ஃபார்முலா கார்- பைக் பந்தயம்… சீறிபாய்ந்த வீரர்கள்..

ஜே.கே.டயர்ஸ், எப்.எம்.எஸ்.சி.ஐ., இணைந்து நடத்தும், 26 ஆம் ஆண்டு தேசிய கார் சாம்பியனுக்கான முதல் சுற்று போட்டி கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வே ட்ராக்கில் நடைபெற்றது.இரண்டு நாட்களாக… Read More »தேசிய அளவிலான ஃபார்முலா கார்- பைக் பந்தயம்… சீறிபாய்ந்த வீரர்கள்..

நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலை… ராஜஸ்தானில் அதிர்ச்சி..

ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சிக்காக தங்கி, படித்த வெளிமாநில மாணவர்கள் 2 பேர் பயிற்சி மையத்தில் தேர்வை எழுதிய பின்னர் நேற்று அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது… Read More »நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலை… ராஜஸ்தானில் அதிர்ச்சி..

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை… Read More »தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்…

  • by Authour

மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம். இன்று காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரயிலை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் துவக்கி வைத்தார். மயிலாடுதுறயிலிருந்து 6.20மணிக்கு புறப்படட்ட சேலம் எக்ஸ்பிரஸ்… Read More »மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்…

கரூர் அருகே க.பரமத்தி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்…

கரூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து கோவை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என பேருந்து நடத்துனர் பயணிகளிடம் கூறியதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக பயணிகளை… Read More »கரூர் அருகே க.பரமத்தி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்…

கடைவீதியில் கணவரைத்தாக்கிய இன்ஸ்பெக்டர்மீது புகார்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே வடுகபுஞ்சையை சேர்ந்த அருண்ராஜ்(30) என்பவரை கடந்த 23ஆம் தேதி செம்பனார்கோவில் கடைவீதியில் மருந்துவாங்க சென்றபோது செம்பனார்கோவில் காவல்ஆய்வாளர் குணசேகரன் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளதாகக்கூறப்படுகிறது. வலிதாங்க முடியாமல் சாலையில் அமர்ந்த அருண்ராஜை மேலும் தாக்கியதால்… Read More »கடைவீதியில் கணவரைத்தாக்கிய இன்ஸ்பெக்டர்மீது புகார்..

திருச்சியில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கிய முதல்வர்.!..

    திருச்சியில் அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் என்ற தலைமைக் காவலர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »திருச்சியில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கிய முதல்வர்.!..

சரியான நேரத்தில் பணிக்கு வராத டாகடர் மீது நடவடிக்கை..! அமைச்சர் மா.சு அதிரடி

  • by Authour

 திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வின்போது, சரியான நேரத்திற்கு பணிக்கு வராத மருத்துவர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க… Read More »சரியான நேரத்தில் பணிக்கு வராத டாகடர் மீது நடவடிக்கை..! அமைச்சர் மா.சு அதிரடி

error: Content is protected !!